ஜல்லி, மணல் விலை உயர்வால் ரூ. 5 ஆயிரம் கோடி கட்டுமானப் பணிகள் பாதிப்பு: பிஏஐ தகவல்..!

நாமக்கல் : தமிழகத்தில் ஜல்லி, மணல் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்வால் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிஏஐ சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.…

பிப்ரவரி 23, 2025

சோழவந்தானில் மாணிக்கம் தாகூர் எம்.பியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் காமராஜர் சிலை அருகில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி மாணிக்கம் தாகூர் எம்பியைக்கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண் மற்றும் வாயில் கருப்பு…

பிப்ரவரி 23, 2025

உசிலம்பட்டியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ..!

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள ஆர். சி.சிறுமலர் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர பள்ளி நிர்வாகம், பள்ளி குழந்தைகள் வைத்த கோரிக்கையை ஏற்று…

பிப்ரவரி 23, 2025

சிக்னலை மதிக்காமல் சென்ற அதிவேக பைக் மோதி முதியவர் படுகாயம்..!

மதுரை: மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பைபாஸ் ரோட்டில் இருந்து காளவாசல் நோக்கி அதி வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வந்த இளைஞரின் பைக் மோதி முதியவர்…

பிப்ரவரி 23, 2025

நாமக்கல்லில் போதைப்பொருள் விழிப்புணர்வு சிலம்பப் பேரணி..!

நாமக்கல் : நாமக்கல்லில் போதைப்பொருள் விழிப்புணர்வு சிலம்பப் பேரணி நடைபெற்றது. நாமக்கல் சட்ட உரிமைகள் சேவை இயக்கம் மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில்,…

பிப்ரவரி 23, 2025

“அதிமுக தலைமையே ” சசிகலா ஆதரவாளர்களால் மதுரையில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்..! :

மதுரை விமான நிலையம் முதல் ரிங் ரோடு, சிந்தாமணி, விரகனூர் ரோடு, திருப்பரங்குன்றம் பகுதிகளில் “அதிமுக தலைமையே ” என்று சசிகலா ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்:…

பிப்ரவரி 23, 2025

சோழவந்தானில் அரசு பேருந்து மோதி 4ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் முதலியார் கோட்டை வெங்கடாஜலபதி நகரை சேர்ந்த சரவணகுமார் வாசுகி இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3 பெண்…

பிப்ரவரி 23, 2025

புத்திசாலித்தனமாக இருப்பது முட்டாள்தனம்: சர்ச்சையை கிளப்பிய சசி தரூரின் புதிய பதிவு

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஒரு கவிதையின் சில வரிகளைப் பதிவிட்டதன் மூலம் அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளார். இப்போது அதன் அர்த்தம் விளக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைமையின்…

பிப்ரவரி 23, 2025

நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்வு

நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 4.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை,…

பிப்ரவரி 23, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 23, 2025