கெட்டிமேடு பகுதியில் பிப்ரவரி 6ம் தேதி மின்சாரத்தடை அறிவிப்பு

கொட்டிமேடு பகுதியில் வரும் 6ம் தேதி தேதி, வியாழக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் கோட்டத்தில்,…

பிப்ரவரி 5, 2025

நிலம் அளவீடு செய்து தனிப்பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்: நாமக்கல்லில் சர்வேயர், வி.ஏ.ஓ. கைது

நிலத்தை அளவீடு செய்து தனிபட்டா வழங்குவதற்காக, ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய அரசு சர்வேயர் மற்றும் விஏஓ ஆகிய இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.…

பிப்ரவரி 5, 2025

கல்வி உதவித் தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற கல்லூரி மாணவ மணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் ஆட்சியர்உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசு,…

பிப்ரவரி 4, 2025

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பொது விருந்து: கலெக்டர் பங்கேற்பு

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உமா கலந்துகொண்டார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில்,…

பிப்ரவரி 4, 2025

ஈமச்சடங்கு உதவித்தொகை பெற லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளர் கைது

ஈமச்சடங்கு உதவித்தொகை பெற ரூ. 1,500 லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் கொழாவூர் கிராமத்தை…

பிப்ரவரி 4, 2025

திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடையுத்தரவு: பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் அவுலியா தர்கா கந்தூரி ஆடு கோழி பலியிடும் விவகாரத்தை தொடர்ந்து இந்து முன்னணி என்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து…

பிப்ரவரி 4, 2025

உசிலம்பட்டி அருகே செந்நாய் கடித்து மான் இறப்பு

உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் இருந்து இரை தேடி மலை அடிவார பகுதிக்கு வந்த புள்ளிமானை செந்நாய் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

பிப்ரவரி 4, 2025

இடையில் வட்டி குறைப்பு செய்தாலும் டெபாசிட் ரசீதில் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும்: நுகர்வோர் கோர்ட் உத்தரவு

இடையில் வட்டி குறைப்பு செய்தாலும், டெபாசிட் ரசீதில் குறிப்பிட்ட தொகையை பின் வட்டியுடன் சேர்த்து, கூட்டுறவு சங்கம் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில்,…

பிப்ரவரி 4, 2025

நாமக்கல் மாவட்டத்தில் மாநில விதைச்சான்றளிப்புத்துறை இணை இயக்குர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விதைப்பண்ணைகளை மாநில விதைச்சான்றளிப்புத்துறை இணை இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநில விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத்துறை இணை இயக்குநர் தபேந்திரன் நாமக்கல்…

பிப்ரவரி 4, 2025

கிரிவலப் பாதையில் பரத கலைஞர்களின் நாட்டிய அஞ்சலி

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பரத கலைஞர்களின் கிரிவல நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி அரசுக் கல்லூரி சந்தை மைதானத்தில் நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நாட்டியம் ஆடினர். உலக…

பிப்ரவரி 4, 2025