அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அமைதி பேரணி

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அமைதி பேரணி நடைபெற்றது தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, 1909ம் ஆண்டு செப். 15ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். 1969ம்…

பிப்ரவரி 4, 2025

திருவண்ணாமலை புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்த மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து சமீபத்தில் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த பாஸ்கர…

பிப்ரவரி 4, 2025

புதிய வரிவிதிப்பில் 90 சதவீதம் பேர் இணைய வாய்ப்பு

புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு 90% போ் மாற வாய்ப்பு உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவா் தெரிவித்துள்ளார். நாட்டில் வருமான வரி செலுத்துவோரில்…

பிப்ரவரி 4, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் பிப். 4 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 4, 2025

தேனியில் எர்ணாவூர் நாராயணனுக்கு சிறப்பான வரவேற்பு வழங்க ஏற்பாடு

வரும் பிப்ரவரி 8ம் தேதி தேனிக்கு வரும் தமிழ்நாடு பனை மர தொழிலாளர் வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணனுக்கு சிறப்பான வரவேற்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேனி…

பிப்ரவரி 3, 2025

விண்வெளி வீரர்களை திரும்ப கொண்டு வரும் திட்டத்தை உறுதிப்படுத்தும் நாசா

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு விண்வெளி வீரர்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து திரும்ப கொண்டு வர நாசா  உறுதி செய்துள்ளது. டொனால்ட் டிரம்ப், குழுவினருக்கு விரைவாக திரும்ப…

பிப்ரவரி 3, 2025

கும்பமேளா: வசந்த பஞ்சமி அன்று அக்னி ஸ்னன் சாதனாவை தொடங்கும் துறவிகள்

– மஹாகும்பமேளாவில் ​​ஆன்மீக அர்ப்பணிப்பு, கடுமையான தவம் மற்றும் புனிதமான தீர்மானங்களின் அசாதாரண காட்சி  தொடர்ந்து அரங்கேறுகிறது மகாகும்பமேளாவின் 22 வது நாளில், வைஷ்ணவ பிரிவைச் சேர்ந்த…

பிப்ரவரி 3, 2025

நாமக்கல் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழப்பு

நாமக்கல் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த தாய் மற்றும் 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், பெரிய மணலி அருகே…

பிப்ரவரி 3, 2025

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ. 6.49 லட்சம் நலத்திட்ட உதவி

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 9 பயனாளிகளுக்கு ரூ. 6.49 லட்சம் மதிப்பில் நலத்திட்டஉதவிகளை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற…

பிப்ரவரி 3, 2025

மாற்று திறனாளிக்கு பெட்டிக் கடை : திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

காரியாபட்டி அருகே மாற்று திறனாளிக்கு வழங்கப்பட்ட பெட்டிக்கடையை, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை மேம்படுவதற்காக பல்வேறு வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்காக…

பிப்ரவரி 3, 2025