மணிப்பூர் போக்குவரத்துக்கு புதிய நடவடிக்கை

ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில்  பாதுகாப்பு அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை நோக்கிச் செல்கிறது. சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க பல நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு வருவகிறது. போராளிகள் மீது…

பிப்ரவரி 22, 2025

கும்பமேளாவைக் கொண்டாடிய கைதிகள்

உ.பி சிறையில் உள்ள கைதிகளின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு இப்போது அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. கும்பமேளாவிலிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையுடன் ஆன்மீக நன்மைகளைப் பெற்றுள்ளனர்.…

பிப்ரவரி 22, 2025

கங்கை நீர் தூய்மையானது: நிரூபித்த விஞ்ஞானி

கங்கை நீர் குளிப்பதற்கு மட்டுமல்ல, தூய்மையானது என்பதை விஞ்ஞானி டாக்டர் அஜய் குமார் சோன்கர் தனது ஆய்வகத்தில் நிரூபித்துள்ளார். மகா கும்பமேளா 2025 இதுவரை 57 கோடிக்கும்…

பிப்ரவரி 22, 2025

மகா கும்பமேளாவில் முதல் முறையாக, கங்கை அலைகளில் ‘யோகா’

லக்னோ பல்கலைக்கழகத்தின் யோகா மற்றும் மாற்று மருத்துவ பீடத்தின் யோகா துறையால், கங்கை அலைகள் குறித்த சிவ ஸ்துதி, யோகா நடனம், யோகா சம்வாத், கும்ப கலாஷ்…

பிப்ரவரி 22, 2025

நாமக்கல்லில் 17 மையத்தில் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு: 4,528 மாணவர்கள் பங்கேற்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், 17 மையங்களில் நடந்த தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் 4,528 மாணவ மணவிகள் கலந்துகொண்டனர். 116 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை.…

பிப்ரவரி 22, 2025

அரசு உதவி வக்கீல் பணிக்கான தேர்வு : நாமக்கல்லில் 53 பேர் பங்கேற்பு – 16 பேர் ஆப்செண்ட்

நாமக்கல்: நாமக்கல்லில் டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற்ற அரசு உதவி வக்கீல் பணிக்கான போட்டித்தேர்வில் 53 பேர் பங்கேற்றனர். 16 தேர்வர்கள் பங்கேற்கவில்லை. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள்…

பிப்ரவரி 22, 2025

விரைவில் தமிழகத்திலும் பாஜவின் இரட்டை இன்ஜின் ஆட்சி அமையும்: மத்திய இணை அமைச்சர் பேட்டி..!

நாமக்கல் : விரைவில் தமிழகத்திலும் பாஜவின் இரட்டை இன்ஜின் ஆட்சி அமையும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில், கட்சி…

பிப்ரவரி 22, 2025

ஓட்டுநரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு..!

வாலாஜாபாத் அருகே லாரி ஓட்டுநரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலவாக்கம் காவல் நிலையத்தில் தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுநர் நலச் சங்கம் சார்பில் புகார்…

பிப்ரவரி 22, 2025

பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிப்பு மாதாந்திர முகாம் : மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு ..!

பொதுமக்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம்,தமிழ்நாடு அரசு மாசு…

பிப்ரவரி 22, 2025

காஞ்சிபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரி சார்பில் தேர்வு எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பயிற்சி..!

காஞ்சிபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரி சார்பில் அரசு தேர்வு எழுதவுள்ள மாணவ , மாணவியர்களுக்கான தன்னம்பிக்கை மற்றும் மன உளவியல் தவிர்த்தல் குறித்த சிறப்பு பயிற்சி பட்டறை…

பிப்ரவரி 22, 2025