நான்கு மாவட்டங்களில் கார்,டூவீலர் திருடிய பலே கும்பலை காஞ்சிபுரம் தாலுகா காவல்துறை கைது..!

காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீட்டில் உடைத்து நகைகள் திருடுவது மற்றும் சாலை நிறுத்தி…

பிப்ரவரி 22, 2025

மதுரை ஆலத்தூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி..!

மதுரை: மதுரை மாவட்டம் ஆலத்தூர், பி.ஆர்.மகாலில் , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை…

பிப்ரவரி 22, 2025

தென்காசி வழியாக இயங்கிய நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்கள் : மீண்டும் இயக்க எம்.எல்.ஏ., பழனி நாடார் கடிதம்..!

நூற்றாண்டுகளாக பாவூர்சத்திரம், தென்காசி வழியாக இயங்கிய நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் தெற்கு…

பிப்ரவரி 22, 2025

தென்காசி,வேதம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்..!

தென்காசி மாவட்டம், வேதம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியும் இணைந்த ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. தென்காசி முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை…

பிப்ரவரி 22, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக தாய்மொழி தினவிழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் தமிழ் சங்கங்கள் சார்பில் தாய்மொழி தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வந்தவாசி வட்டம் கோட்டை தமிழ் சங்கம் சார்பில் நடுக்குப்பம் அரசினர்…

பிப்ரவரி 22, 2025

மகா கும்பமேளாவில் மீண்டும் அதிகரித்த மக்கள் கூட்டம்

மகா கும்பமேளாவின் போது சங்கமத்தில் நீராட வரும் மக்களின் கூட்டம் வேகமாக அதிகரித்து வருவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். வார இறுதியில்…

பிப்ரவரி 22, 2025

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் “உலக தாய்மொழித் திருநாள்“ கருத்தரங்கம்..!

மதுரை: மதுரை மாவட்டம், திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், தமிழ்த்துறை சார்பில்  கல்லூரியின் ஒளி – ஒலி அரங்கத்தில் “உலக தாய்மொழித் திருநாள்“ கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர்(பொ)…

பிப்ரவரி 22, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு பயிற்சி முகாம்கள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உடல் நலமும் மன நலமும் என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித்…

பிப்ரவரி 22, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்..!

நாமக்கல் : நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.…

பிப்ரவரி 22, 2025

புயலால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை…

பிப்ரவரி 22, 2025