காரியாபட்டி அருகே சேது பொறியியல் கல்லூரியில் காய்கறி திருவிழா
விருதுநகர் மாவட்டம், வேளாண்மை துறை – தோட்டக்கலைத்துறை மற்றும் சேது பொறியியல் கல்லூரி வேளாண்மை துறை சார்பில் காய்கறி திருவிழா மற்றும் செயல் முறை விளக்க கண்காட்சி…
Tamilnadu
விருதுநகர் மாவட்டம், வேளாண்மை துறை – தோட்டக்கலைத்துறை மற்றும் சேது பொறியியல் கல்லூரி வேளாண்மை துறை சார்பில் காய்கறி திருவிழா மற்றும் செயல் முறை விளக்க கண்காட்சி…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான…
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆவது நினைவு நாள் தமிழகம் முழுவதும் திமுகவினர் அனுசரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர்…
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை பசுமலை மந்தையம்மன் திருக்கோவில் 2-வது மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பழமை வாய்ந்த சுமார் 400 ஆண்டுகள் 7 வது…
உசிலம்பட்டி அருகே 50 ஆண்டு பழமை வாய்ந்த மஹா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, வின்னகுடி கிராமத்தின் மையப்பகுதியில்…
கோவை ரத்தினபுரியை சேர்ந்த முருகேசன்(47). டிசைனர் இவரது மனைவி செந்தில் நாயகி(40)மற்றும் மகன் திலீப் (15)மகள் கனிகா (7) ஆகியோருடன் மதுரை டிவிஎஸ் நகரில் நடக்கும் திருமணத்திற்காக…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஆற்று மணல் கடத்திய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். செங்கத்தை அடுத்த கரியமங்கலத்தில் செய்யாற்றில் இருந்து இரவு நேரத்தில் மணல் கடத்தப்படுவதாக…
மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயிலில் ரூ. 1.36 கோடி மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்க, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அனுமதி அளித்தார். நமக்கல் மாவட்டம் மோகனூரில், காவிரி…
திமுகவை ஆட்சியில் இருந்த அகற்ற, தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என பாஜ மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கூறினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க…
அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் அமைதி பேரணி நடைபெற்றது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் நடைபெற்ற பேரணியில்…