அண்ணாவின் 56-வது நினைவு நாள்: நினைவு இல்லத்தில் திருவுருவ சிலைக்கு ஆட்சியர் கலைச்செல்வி மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு ஆட்சியர் கலைச்செல்வி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ் நாட்டின்…

பிப்ரவரி 3, 2025

திருவண்ணாமலை மாட வீதிகளில் வாகன போக்குவரத்துக்கு தடை

ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் பல மடங்காக உயர்ந்து…

பிப்ரவரி 3, 2025

ஸ்ரீவரசித்தி விநாயகா்,ஸ்ரீகாளியம்மன்,ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயில், ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீகாளியம்மன் கோயில், கீழ்பென்னாத்தூரை அடுத்த இராஜன்தாங்கல் ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா  நடைபெற்றது. புதுப்பாளையத்தில்…

பிப்ரவரி 3, 2025

மதுரா வேப்பம்பட்டு கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த பூச்சி அத்திப்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட மதுரா வேப்பம்பட்டு கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ…

பிப்ரவரி 2, 2025

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்: அமைச்சர்கள் பங்கேற்பு

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. 3 அமைச்சர்கள் விழாவில் கலந்துகொண்டனர். நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 8வது வார்டு பெரியூரில் பிரசித்திபெற்ற அருள்மிகு மருதகாளியம்மன்…

பிப்ரவரி 2, 2025

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகை மோசடி: அதிகாரி அவசர விடுப்பில் சென்றதால் கூட்டம் ஒத்திவைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகை மோசடி தொடா்பாக, விவசாயிகளுடன் நடைபெறவிருந்த சமதானக் கூட்டம், கூட்டுறவு சங்க மாவட்ட துணைப் பதிவாளா் பங்கேற்காததால் கூட்டம்…

பிப்ரவரி 2, 2025

வெம்பக்கோட்டை அருகே அகழாய்வு பணிகள்: விருதுநகரிலும் ஒரு தமிழர் பொக்கிஷம்…..

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டதில் அதில் ஏராளமான சங்கு வளையல்கள்,…

பிப்ரவரி 2, 2025

வேட்டவலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அக்னி பிரவேச உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் கடை வீதியில் உள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில், அக்னி பிரவேச உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, காலை 9 மணிக்கு சிறப்பு யாகம்,…

பிப்ரவரி 2, 2025

உள்நாட்டு விமானப் பயணம்! உலக அளவில் இந்தியா முதலிடம்

உள்நாட்டு வியமானங்களில் பயணம் மேற்கொள்வோர் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்தியாவில் மக்கள், அதிக அளவில்…

பிப்ரவரி 2, 2025

மயானப் பாதை இல்லாததால் ஏரிக்கால்வாய் வழியாக சடலத்தை சுமந்து செல்லும் அவலம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முனியன்குடிசை கிராமத்தில் மயானப்பாதை வசதி இல்லாததால், இறந்தவரின் சடலத்தை ஏரிக்கால்வாய் வழியாக சுமந்து சென்று அடக்கம் செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா்…

பிப்ரவரி 2, 2025