உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட அரசு அலுவலர்கள்
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன் தலைமையில் மாவட்ட ஆட்சிய ர் அலுவலக வளாகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.…
Tamilnadu
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன் தலைமையில் மாவட்ட ஆட்சிய ர் அலுவலக வளாகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.…
நாமக்கல் : விதை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் விதைகளுக்கு கட்டாயம் பில் வழங்க வேண்டும் என துணை இயக்குனர் கூறியுள்ளார். இது குறித்து, சேலம், நாமக்கல்…
நாமக்கல் : நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மேலும் 10 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், சேலம்,…
நாமக்கல் : நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நவீன இயந்திரங்களை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நவீன சமையல் கூடம்…
நாமக்கல்: தரமற்ற வெளிநாட்டு டயர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் தாலுக்கா டயர் ரீட்ரேடிங்…
நாமக்கல் : விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து நாராயணசாமி…
மதுரை: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் சேமிக்கும் குப்பைகளை டிராக்டர் லாரி மற்றும் வேன் மூலமாக சேமித்து மதுரை வெள்ளக் கல்லுக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால்,…
மதுரை. மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம்- தீபாராதனை: திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி…
வாடிப்பட்டி: மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கட்டக்குளம், செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, கச்சைகட்டி, பூச்சம்பட்டி, கிளைகளில்…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் , வாடிப்பட்டி கிரட் குடும்ப ஆலோசனை மையத்துடன் சமூகப்பணி களப் பயிற்சி மாணவர்கள் இணைந்து அலைப்பேசியின் பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு…