செல்லுலாயிட் இலக்கியமாக மணிரத்னம் படைத்த பொன்னியின் செல்வன் 2
கல்கியின் தலைசிறந்த படைப்பான பொன்னியின் செல்வனை, திரைப்படமாக்க பல தசாப்தங்கள் ஆனதற்கு பட்ஜெட் தான் காரணம் என்று அடிக்கடி கூறப்படுகிறது. இது ஓரளவு உண்மையாக இருந்தாலும், அதிகமான…
Tamilnadu
கல்கியின் தலைசிறந்த படைப்பான பொன்னியின் செல்வனை, திரைப்படமாக்க பல தசாப்தங்கள் ஆனதற்கு பட்ஜெட் தான் காரணம் என்று அடிக்கடி கூறப்படுகிறது. இது ஓரளவு உண்மையாக இருந்தாலும், அதிகமான…
மதுரை, தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சி தொடக்க விழாவில், ரூபாய் 2 கோடியே 54 இலட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.…
புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் நிறுவனர் அறமனச் செம்மல் சீனு.சின்னப்பா அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக மூன்றாம் நாள் நிகழ்வாக மாபெரும் இரத்ததான முகாம்…
புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் நிறுவனர் அறமனச்செம்மல் சீனு.சின்னப்பா முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக இரண்டாம் நாள் நிகழ்வாக யோகாசனப் போட்டி சின்னப்பா நகரில் உள்ள…
தமிழக அரசு கொண்டுவந்த 12 மணி வேலைநேர சட்டத்தை தடுத்து நிறுத்தியது மார்க்சியம்தான் என்றார் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை. தமிழ்நாடு அறிவியல் இயகத்தின் சார்பில்…
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த ரூ.47.70 இலட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் பேட்டரியால் இயங்கும் நவீன மடக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.…
பட்டப்பகலில் அலுவல கத்துக்குள் புகுந்து கிராம நிர்வாக அதிகாரி அரிவாளால் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம்,…
தமிழ்நாடு, புதுச்சேரி கடற்படை அதிகாரியாக ரவி குமார் திங்ரா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார். இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை…
ஈரோட்டில் பிறந்து, கும்பகோணத்தில் படித்து, தேர்வில் தோற்று, தற்கொலைக்கு முயன்று சென்னைக்கு வந்து படாத பட்டு தமிழகத்தில் வளர்ந்து, சில காலங்கள் லண்டனில் வாழ்ந்து பின் தமிழகத்திலேயே…
புதுக்கோட்டை நகரில் அதிகாலையில் திடீரென பெய்த கனமழையை தொடர்ந்து காமராஜபுரம் பகுதியில் மழைநீர் வடிகால் பாதையில் அடைப்பு ஏற்பட்டதால் சாலைகளில் மழைநீருடன் கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியது.…