எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று(ஏப்.6) தொடக்கம்

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று தொடங்கி 20- ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏப் 3 -ல் நிறைவு பெற்ற நிலையில், அடுத்ததாக…

ஏப்ரல் 6, 2023

தேசிய கடல்சார் தினம்: சென்னைத் துறைமுகத்தில் கருத்தரங்கு

தேசிய கடல்சார் தினத்தை யொட்டி சென்னைத் துறைமுகத்தில் கருத்தரங்குகள் நடைபெற்றன. இந்தியாவிலிருந்து முதன் முதலாக அன்றை பம்பாய் (மும்பை) துறைமுகத்திலிருந்து பிரிட்டன் நாட்டின் லண்டன் துறைமுகத்திற்கு எஸ்.எஸ்.…

ஏப்ரல் 6, 2023

தமிழ்நாட்டில் விருதுநகர் உள்பட 7 மாநிலங்களில் மெகா ஜவுளிப் பூங்கா: மத்திய அரசு அனுமதி

தமிழ்நாட்டில் விருதுநகர் உட்பட 7  மாநிலங்களில் மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகர், தெலங்கானாவில் வாரங்கல், குஜராத்தில் நவ்சாரி, கர்நாடகத்தில்…

ஏப்ரல் 6, 2023

வள்ளலார் எழுதி மறைத்து வைக்கப்பட்ட பாடலை பாடி வியப்பில் ஆழ்த்திய பசும்பொன்தேவர்

வடலூரில் தைப்பூசத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தன்று வடலூரில் சமரச சுத்த சன்மார்க்கம் பற்றி தேவர் பேசுவார். அவரது பேச்சைக் கேட்பதற்காகவே ஆயிரக்கணக்கான வள்ளலாரின் பக்தர்கள் வடலூர்…

ஏப்ரல் 5, 2023

ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் குடிநீர் உபகரணங்கள் அளிப்பு

புதுக்கோட்டை ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 50 ஆயிரம் மதிப்பிலான குடிநீருக்கான பைப் உபகரணங்கள் புதுக்கோட்டை லெணாவிலக்கு  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்வாசிகளுக்கு  வழங்கப்பட்டது. புதுக்கோட்டை லெணா…

ஏப்ரல் 4, 2023

மதுரையில் இந்தியா- கானா நாடுகளின் சர்வதேச வணிக மாநாடு

இந்தியாவும் கானா குடியரசும் இணைந்து மதுரையில் சர்வதேச வர்த்தக மாநாட்டை 02.03.2023 அன்று  நடத்தியது. இந்திய வர்த்தக பிரதிநிதிகள், அமைச்சர்கள் மற்றும் கானா      குடியரசின்…

ஏப்ரல் 4, 2023

அரசு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்

அரசு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட…

ஏப்ரல் 3, 2023

புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் ஏப்ரல் 11 -ல் ஆர்ப்பாட்டம்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் ஏப்ரல் 11 -ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவதென  ஏஐடியுசி தஞ்சை…

ஏப்ரல் 3, 2023

இன்றுடன் நிறைவுபெற்றது பிளஸ் 2 தேர்வுகள்.. நெகிழ்ச்சியுடன் மாணவர்கள் பிரியாவிடை

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் (ஏப்.3) நிறைவு பெற்றது. பள்ளி பருவத்தை முடித்த உற்சாகத்தில் மாணவர்கள் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த…

ஏப்ரல் 3, 2023

செறிவூட்டப்பட்ட அரிசியை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்: ஆட்சியர்

செறிவூட்டப்பட்ட அரிசியை சாப்பிட்டு  ஆரோக்கியமாக வாழலாம் என்றார் புதுக்கோட்டைமாவட்ட ஆட்சியர் கவிதா ராமு. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை…

ஏப்ரல் 3, 2023