ராஜபாளையத்தில் குற்றச்செயல்களை குறைக்கு நோக்கில் செல்போன் செயலி… அறிமுகம் செய்த காவல்துறை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பு அலுவலகத்தில், ராஜபாளையம் சுற்றி உள்ள பகுதிகளில் குற்ற செயல்களை குறைக்கும் விதமாக புதிய செல்போன் ஸ்மார்ட் காவலன் செயலியை…

டிசம்பர் 21, 2022

தேசிய குத்துச்சண்டைப் போட்டி: புறக்கணிக்கப்படும் புதுக்கோட்டை மாணவ, மாணவிகள்…!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுகைக்குள்பட்ட புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லுாரி மாணவ,…

டிசம்பர் 20, 2022

சர்வதேச ஊழல் எதிர்ப்பு- மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நமது மக்கள் கட்சி பொதுச்செயலருக்கு கௌரவ டாக்டர் பட்டம்

சென்னையில் சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் கௌரவ டாக்டர் பட்டமளிப்பு விழா தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் அன்பகத்தில் நடைபெற்றது. விழாவில்,…

டிசம்பர் 19, 2022

கிறிஸ்துமஸ்- புத்தாண்டுக்காக புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் நிறுவனத்தில் பிரமாண்டமாகத் தயாராகும் பிளம் கேக்…!

ஓவ்வொரு ஆண்டின் இறுதியில் டிச. 25 -ல்  கிறிஸ்து பிறப்பு விழா கிறிஸ்தவ மக்களாலும் , ஜனவரி. 1  ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பு கிறிஸ்தவா்கள் உள்ளிட்ட அனைத்து…

டிசம்பர் 17, 2022

எண்ணூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் சாவில் மர்மம்…?

 எண்ணூரில் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் தனசேகர்(48) சாவில் மர்மம் இருப்பதாக கூறி வெள்ளிக்கிழமை உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  சென்னை எண்ணூர்,  சின்ன எர்ணாவூர் 4-வது தெருவை…

டிசம்பர் 17, 2022

பொது மக்களிடம் எதற்கெடுத்தாலும் அபராதம் விதிப்பதா ? மாநகராட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு

பொது மக்களிடம் எதற்கெடுத்தாலும் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டுமென  மாமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல குழு மாதாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.…

டிசம்பர் 16, 2022

தாளவாடி பகுதியில் புகுந்த காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட வந்த கும்கி யானை..

ஈரோடு மாவட்டம், தாளவாடி பகுதியில் ஆசனூர், தாளவாடி, ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட கிராமங்களில் ஊருக்குள் உலா வரும் காட்டு யானையை, அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட, பொள்ளாச்சி டாப்…

டிசம்பர் 16, 2022

ஈரோட்டில் முதல் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது

ஈரோட்டில் முதல் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் ஆத்மா மின் மயானத்தில், தமிழகத்தில் முதன் முறையாக நடமாடும் எரியூட்டும்…

டிசம்பர் 14, 2022

புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, சட்டம் – ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றுக்காக திமுக அரசைக் கண்டித்து, அதிமுக…

டிசம்பர் 14, 2022

நலவாரிய உறுப்பினர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கக் கோரிக்கை

நலவாரிய உறுப்பினர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கக் கோரிக்கை கோயில் பூசாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு…

டிசம்பர் 13, 2022