ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு தட்டுப்பாடு? ராமதாஸ் எழுப்பிய சந்தேகம்

வெளிச்சந்தையில் விலை உயருவதற்காகவே தமிழக அரசு திட்டமிட்டு நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு வழங்கலை தாமதப்படுத்துகிறதா என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…

நவம்பர் 22, 2024

2025ல் எத்தனை நாள் பொது விடுமுறை? அரசு அறிவிப்பு

ஆண்டுதோறும் தமிழகத்தில் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன; அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அக்., அல்லது நவ.,…

நவம்பர் 22, 2024

திருவள்ளூர் ரூ.330 கோடியில் டைடல் பார்க் திறப்பு

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 330 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார். இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி…

நவம்பர் 22, 2024

விழுப்புரத்தில் ரவுடிகள் திருந்தி வாழக்கோரி மனு

விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடிகள் இருவர் திருந்தி வாழ்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம், குயிலப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மற்றும் அரூபன் இரண்டு அணிகளாகப்…

நவம்பர் 22, 2024

சிவகங்கை மாவட்டத்தில் தொற்று நோய் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், கொசு உற்பத்தி மற்றும் காய்ச்சல், தொற்று நோய் தடுப்பதற்கான சுகாதார பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு…

நவம்பர் 22, 2024

கருத்தடை செய்து கொள்ளும் ஆண்களுக்கு ரூ. 1,100 ஊக்கத்தொகை: திருவண்ணாமலை ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை மாவட்ட குடும்ப நலச் செயலகம் சாா்பில், உலக வாசக்டமி இருவார விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆண்களுக்கான நவீன குடும்பக் கட்டுப்பாடு அறுவை…

நவம்பர் 22, 2024

போதை பொருட்களுக்கு எதிராக தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை: நெல்லை சரக டிஐஜி

போதை பொருள் நடமாட்டம் குறித்த புகார்களுக்கு தயவு தாட்சண்யம் பார்க்காமல் எந்தவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தென்காசியில் அளித்த…

நவம்பர் 22, 2024

ஆதார்,வாக்காளர் அட்டை வழங்க கோரி இருளர் சமுதாயத்தினர் தர்ணா

பழங்குடி இருளர் சமுதாய மக்களுக்கு ஆதார அட்டை, வாக்காள் அடையாள அட்டை ஆகியவை வழங்கக் கோரி, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இருளர்…

நவம்பர் 22, 2024

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் ரூ.6 லட்சம் பயிர் கடன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு  மைய கூட்டரங்கில், நடைபெற்ற  விவசாயிகள் நலன்  காக்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ்   தலைமையில்  நடைபெற்றது.…

நவம்பர் 22, 2024

ஆன்லைன் மூலம் அபராதத்தால் லாரி உரிமையாளர்கள் பாதிப்பு : மாநில சம்மேளன தலைவர் தகவல்..!

நாமக்கல் : ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதால் லாரி உரிமையாளர்கள் பாதிப்பு அடைவதாக மாநில சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறினார். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் செயற்குழு…

நவம்பர் 22, 2024