கடன்பெற்றவர்களை அவமானப்படுத்தும் நிதி நிறுவனங்கள்..!

தமிழ்நாட்டில் இரண்டு நிதி நிறுவனங்கள் கடன் செலுத்தாதவர்களை அவமானப்படுத்தும் விதமாக அவர்கள் வீட்டின் சுவரில் கடன் செலுத்தாதவர்கள் என்று எழுதிவைத்து கடன் பெற்றவர்களின் மனதை சிதைத்துள்ளனர். புதுக்கோட்டை…

நவம்பர் 22, 2024

செங்குன்றம் ஐஓபி வங்கியில் கொள்ளை முயற்சி : விசாரணை வளையத்தில் கொள்ளையன்..!

செங்குன்றத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து மர்ம நபர் கொள்ளையடிக்க முயற்சி செய்தான். அலாரம் அடித்ததால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையனை பிடித்து…

நவம்பர் 22, 2024

மதுரையில் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம்..!

மதுரை. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 58., கோமசுபாளையத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம் கடந்த 2020 – 2021 ஆம் ஆண்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல்…

நவம்பர் 22, 2024

சோழவந்தானில் சாலையில் பள்ளங்கள்..! சீர் செய்ய கோரிக்கை..!

சோழவந்தான். மதுரை, சோழவந்தானின், பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக போக்குவரத்து சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும்…

நவம்பர் 22, 2024

பட்டாபிராம் டைடல் பூங்கா : முதலமைச்சர் திறந்து வைத்தார்..!

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பட்டாபிராம் டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய தகவல் தொழில் நுட்ப பூங்காவாக உருவாகியிருக்கும்…

நவம்பர் 22, 2024

சுவர் விளம்பரம் வரைய திமுக, அமமுகவினர் இடையே வாக்குவாதம்..!

உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலக சுவரில் டிடிவி தினகரன் விளம்பரம் வரைய எதிர்ப்பு தெரிவித்த திமுகவினருடன், அமமுகவினர் வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம்…

நவம்பர் 22, 2024

பழுதடைந்த மின் மயான விளக்கு சீரமைப்பு..!

சோழவந்தான்: வாடிப்பட்டி மயானத்தில் பழுதடைந்த மின் விளக்குகள் சரி செய்யப்பட்டது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட மயானத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மின் விளக்குகள் பழுதடைந்த…

நவம்பர் 22, 2024

நாமக்கல் அருகே ஆசிரியர்கள் இல்லாமல் செயல்படும் அரசு பள்ளி: குழந்தைகள் தர்ணா..!

நாமக்கல் : நாமக்கல் அருகே ஆசிரியர் இல்லாமல் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளிக்கு, தேவையான ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி பள்ளி முன்பு குழந்தைகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். நாமக்கல்…

நவம்பர் 22, 2024

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க ஆட்சியர் அறிவுறுத்தல்..!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு உணவு வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உணவு…

நவம்பர் 22, 2024

சிலம்பத்தில் வாடிப்பட்டி மாணவர்கள் சாதனை : மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி போடிநாயக்கன்பட்டி புனித சார்லஸ் உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் 20 பேர் கன்னியாகுமரி யில், லெமூரியா அடிமுறை சிலம்பம்…

நவம்பர் 22, 2024