உழவா் பேரியக்க மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பு – ஜி.கே.மணி தகவல்

திருவண்ணாமலையில் நடைபெறும் உழவா் பேரியக்க மாநில மாநாட்டில், பாமக நிறுவனா் ராமதாஸ், மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ் உள்பட 10 லட்சத்துக்கும் அதிகமான உழவா்கள் பங்கேற்கின்றனா் என்று…

நவம்பர் 30, 2024

விளையாட்டு விடுதி மாணவியர்களுக்கு சாம்பியன் கிட் வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக   அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட விளையாட்டு விடுதி மாணவியர்களுக்கு சாம்பியன் கிட் களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர…

நவம்பர் 30, 2024

அருணாசலேஸ்வரா் கோயிலில் ரூ.4 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்கோயில் உண்டியல் காணிக்கையாக இரண்டாவது நாளாக எண்ணப்பட்டதில் 4 கோடியே 41 லட்சம் பக்தர்கள் செலுத்தியுள்ளனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலாகும்.…

நவம்பர் 30, 2024

நாமக்கல்லில் ராஜேஷ்குமார் எம்.பி. முன்னிலையில் திமுகவில் ஐக்கியமான 75க்கும் மேற்பட்ட நாதகவினர்

நாமக்கல் மாவட்ட முன்னாள் நாதக செயலாளர் உள்ளிட்ட 75 பேர் அக்கட்சியில் இருந்து விலகி ராஜேஷ்குமார் எம்.பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நாமக்கல் மாவட்ட நாம் தமிழர்…

நவம்பர் 30, 2024

பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளிக்கு பணி நிறைவு பாராட்டு விழா

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் டீசல் பகுதியில் 37 ஆண்டுகள் ஒரே பிரிவில் பம்பு & பிளேயரில் கலாசியாக சேர்ந்து சீனியர் டெக்னீசியனாக பதவி உயர்வு பெற்று…

நவம்பர் 29, 2024

நாகூர் கந்தூரி விழாவிற்காக இயக்கப்பட உள்ள 100 சிறப்பு பேருந்துகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சார்பில் நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின்…

நவம்பர் 29, 2024

திருவண்ணாமலையில் இன்று குபேர லிங்க சன்னதியில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலம் உலக பிரசித்தம். லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கி.மீ மலையை அண்ணாமலையாராக நினைத்து வலம் வருவார்கள். பௌர்ணமி மட்டும்மல்லாமல் புதிய வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு,…

நவம்பர் 29, 2024

சோளிங்கர் பெரியமலை சுவாதி திருமஞ்சனத்தில் சொதப்பிய அறநிலையத்துறை

கார்த்திகை மாதம் என்றாலே சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில் களை கட்டிவிடும். இந்த மாதத்தில் தான் நரசிம்மர் கண் திறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் கார்த்திகை…

நவம்பர் 29, 2024

உசிலம்பட்டியில் 2 ஆயிரம் கடைகள் அடைத்து வணிகர்கள் போராட்டம்

உசிலம்பட்டியில் வணிக பயன்பாட்டில் உள்ள கடைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக் கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உசிலம்பட்டியில் சுமார் 2000 கடைகளை அடைத்து வணிகர்கள் சங்கத்தினர்…

நவம்பர் 29, 2024

துணை வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு விழா எப்போது ? விவசாயிகள் எதிர்பார்ப்பு

களக்காட்டூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்கம் மையம் திறப்பு விழா எப்போது ? என விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு…

நவம்பர் 29, 2024