நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நுழைய முயன்றதால் பரபரப்பு..!

நாமக்கல், நவ. 22- மேயர், கமிஷனர் ஆகியோரின் வீடுகளுக்கு, பயன்படுத்துவதாக கூறி, நாமக்கல் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் நகரில்,…

நவம்பர் 21, 2024

மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம் சார்பில் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கழிப்பறை..!

பள்ளியில் கழிப்பறை திறப்பு சோழவந்தான் : மதுரை, சோழவந்தான், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ரூபாய் 14.60 லட்சம் செலவில் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத்தால்…

நவம்பர் 21, 2024

வந்தவாசியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாமினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் , ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன்…

நவம்பர் 21, 2024

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 1 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு: எம்.பி. தகவல்..!

நாமக்கல்: மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு 1 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்படும் என ராஜேஷ்குமார், எம்.பி. தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் மோகனூரில்…

நவம்பர் 21, 2024

“நம்ம ஊரு வைப்ஸ்” மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேரடி இசை மற்றும் நடன நிகழ்ச்சி..!

மதுரை : மதுரையில் முதல் முறையாக மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் நேரடி இசை மற்றும் நடன நிகழ்ச்சி வருகிற 23ம்தேதி அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.…

நவம்பர் 21, 2024

உசிலம்பட்டியில் நெகிழி பொருள்கள் பறிமுதல்.

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் நகராட்சி நிர்வாகத்தினர் தீவிர சோதனை நடத்தி – ஒரே வாரத்தில் 1 லட்சம் வரை அபராதமும், 1200…

நவம்பர் 21, 2024

அலங்காநல்லூரில் ஸ்ரீ சந்ததம் பால் சுவாமிகள் மடாலயம் சித்தர் ஆலய கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் 4வது வார்டில் அமைந்துள்ள ஸ்ரீசந்ததம்பால் சுவாமிகள் மடாலயம் சித்தர் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில்…

நவம்பர் 21, 2024

சாதம் வடிக்கும்போது கொதிக்கும் கஞ்சி ஊற்றி சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழப்பு..!

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டையில் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் குடும்பத்தோடு வாழ்ந்து வருபவர் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி பிகாஷ் ரவிதாஸ் (38). கடந்த 14-ஆம் தேதி வீட்டில்…

நவம்பர் 21, 2024

தூத்துக்குடி விமானம் மதுரை விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம்

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய இன்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக மதுரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு உட்பட 77 பயணிகள் பத்திரமாக…

நவம்பர் 21, 2024

நெய்யாடுபாக்கம் மரகதவள்ளி சமேத மருந்தீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

உத்திரமேரூர் அருகே 800 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற அருள்மிகு மரகதவள்ளி சமேத மருந்தீஸ்வரர் மற்றும் பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்டம்…

நவம்பர் 21, 2024