காஞ்சிபுரத்தில் கூட்டுறவு பணியாளர்கள் ரத்ததானம்..!

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வார விழாவின் 3 வது நாள் நிகழ்வாக கூட்டுறவுப் பணியாளர்கள் தன்னார்வத்துடன் ரத்ததானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் 71 வது கூட்டுறவு வார…

நவம்பர் 17, 2024

நாமக்கல் உழவர் சந்தையில் ஒரே நாளில் ரூ. 11.81 லட்சம் காய்கறிகள் விற்பனை

[8:38 am, 17/11/2024] Namakkal Reporter Dhanasekaran: கார்த்திகை மாதம் துவங்கியதால், நாமக்கல் உழவர் சந்தையில் முகூர்த்த நாளான இன்று ஒரே நாளில் சுமார் 28 டன்…

நவம்பர் 17, 2024

காந்திநகர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள்..!

திருவண்ணாமலையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், கீழ் நாச்சி…

நவம்பர் 17, 2024

திருவண்ணாமலையில் இரண்டாவது நாளாக கிரிவலம் வந்த பக்தர்கள்..!

திருவண்ணாமலையில் பௌர்ணமியொட்டி 2வது நாளாக பக்தர்கள் கிரிவலம் செய்தனர். கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும்…

நவம்பர் 17, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலான மழை : சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாகவும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதாலும, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை…

நவம்பர் 17, 2024

எழுச்சியில் பிஎஸ்என்எல், அதிர்ச்சியில் அம்பானி

அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் கடந்த இரண்டு மாதங்களில் 65 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து சாதனை படைத்துள்ளது பிஎஸ்என்எல் இப்போது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ்…

நவம்பர் 16, 2024

சிவகங்கை சிபிஎஸ்இ பள்ளியில் பத்திரிக்கையாளர்கள் தின விழா கொண்டாட்டம்

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் இன்று மக்களின் கண்ணாடி என்ற பொருளில் தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கலந்து…

நவம்பர் 16, 2024

காஞ்சிபுரத்தில் மணல் திருட்டில் ஈடுப்பட்ட மூன்று பேர் கைது: இரண்டு லாரிகள் பறிமுதல்..

பொன்னேரிக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் திருட்டு ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 10…

நவம்பர் 16, 2024

மதுரை அருகே சாதி சான்றிதழ் கேட்டு நடந்த போராட்டத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி

பரவை அருகே பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு பத்தாவது நாளாக பள்ளியை புறக்கணித்து மாணவர்கள் பெற்றோர்கள் போராட்டம் செய்து வந்த நிலையில் 60 வயது மூதாட்டி ஒருவர்…

நவம்பர் 16, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய தொல்குடியினா் தின விழா

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், தேசிய தொல்குடியினா் தின விழா நடைபெற்றது. தண்டராம்பட்டை அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஏகலைவா…

நவம்பர் 16, 2024