அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய தமிழ்நாடு..! பலே..பலே..!
தனிநபர் வளர்ச்சி குறியீட்டில் அமெரிக்காவையே தமிழ்நாடு பின்னுக்கு தள்ளியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் தென் மாநிலங்கள், வட மாநிலங்களை விட மிகவும் முன்னேறி உள்ளன. குறிப்பாக…
Tamilnadu
தனிநபர் வளர்ச்சி குறியீட்டில் அமெரிக்காவையே தமிழ்நாடு பின்னுக்கு தள்ளியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் தென் மாநிலங்கள், வட மாநிலங்களை விட மிகவும் முன்னேறி உள்ளன. குறிப்பாக…
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில், கூட்டுறவுத் துறை சாா்பில் ரூ.879.46 கோடி கடனுதவியை பயனாளிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். கள்ளக்குறிச்சியில் 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தனியாா்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாக்காளா் பட்டியல் மேற்பாா்வையாளரும், தமிழக வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையருமான…
மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு மீண்டும் தி.மு.க.,விற்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாக தெரியவருகிறது. சமீபத்தில் அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மில்லர்ஸ் ரோடு வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின்…
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 8 மாணவ, மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியைக்கு வாந்தி…
தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில்…
இறைவன் நமக்கு கொடுத்த அன்னத்தை அவருக்கு அர்ப்பணித்து நம் நன்றியை காட்டும் நாள் தான் அன்னாபிஷேக நாள். இறைவனுக்கு செய்யும் அபிஷேக பொருட்களில் ஒன்றாக ஆகமங்களில் கூறப்பட்டிருக்கும்…
சென்னை நாளை (15ம் தேதி) மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது. சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி மற்றும் ஏஞ்சம்பாக்கம் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (15.11.2024) காலை…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் அன்னாபிஷேகமும்…