கால்நடைகளை தாக்கும் மர்ம நோய் : கால்நடை மருத்துவ கல்லூரியில் எம்.பி. ஆலோசனை..!

நாமக்கல் : நாமக்கல் பகுதியில் கால்நடைகளை தாக்கும் மர்ம நோய் குறித்து, கால்நடை மருத்துவக்கல்லூரி டாக்டர்களுடன் எம்.பி. மாதேஸ்வரன் ஆலோசனை நடத்தினார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே…

நவம்பர் 12, 2024

அதிமுக முன்னாள் அமைச்சர் தாக்கப்பட்ட வழக்கில் நால்வர் கைது

அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகி என 4 பேரை கைது செய்து…

நவம்பர் 12, 2024

எருமப்பட்டி பகுதியில் கிராமத்தில் உலாவும் காட்டெருமை: பொதுமக்கள் பீதி

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பகுதியில் கிராமத்தில் உலாவம் காட்டெருமையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியப் பகுதியில் கொல்லிமலை அடிவாரத்தில் பல கிராமங்கள் அமைந்துள்ளன. முட்டாஞ்செட்டி…

நவம்பர் 12, 2024

எஸ்.பி உத்தரவை மதிக்க மாட்டீர்களா ? பேரி கார்டுகளை அகற்றியவர்களிடம் பெண் காவலர்கள் அதிரடி நடவடிக்கை

காஞ்சிபுரம் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வழி இன்று இருசக்கர நான்கு சக்கர வாகன பாதைகள் பிரிக்கப்பட்ட நிலையில், தனியார் பட்டு சேலை விற்பனை நிறுவனம்…

நவம்பர் 12, 2024

சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் பண்ணை சாரா மாவட்ட வள பயிற்றுநர் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,…

நவம்பர் 12, 2024

வகுப்பறையில் பேசிய மாணவர்கள் வாயில் செலோ டேப் ஒட்டிய ஆசிரியை..! திகிலில் பெற்றோர்..!

அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர்களை சேர்க்கவேண்டும் என்று தமிழக அரசு தொடப்பள்ளிகளில் இருந்து மேல்நிலைப்பள்ளி வரையிலும் பல்வேறு நவீன வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. பல பெற்றோர்களின் மனதில்…

நவம்பர் 12, 2024

காதல் மனைவியை 8 துண்டுகளாக வெட்டிய கணவன், ஆன்மீக நகரத்தை உலுக்கிய கொடூர கொலை சம்பவம்..!

திருவண்ணாமலையில் தனது காதல் மனைவியை எட்டு துண்டுகளாக வெட்டி கொன்று அந்த உடல் துண்டுகளை கிருஷ்ணகிரி காட்டுப்பகுதியில் வீசிய கணவனின் கணவனின் கொடூர செயலால் திருவண்ணாமலை நகரமே…

நவம்பர் 12, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி…

நவம்பர் 12, 2024

தீபத் திருவிழாவை முன்னிட்டு ஏடிஜிபி ஆய்வு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் ஏடிஜிபி ஆய்வு மேற்கொண்டார் கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகளை துவக்கும் விதமாக சென்ற மாதம் 23ஆம்…

நவம்பர் 12, 2024

அங்கன்வாடி கட்டிடம் திறந்து மூன்று மாதம் தான் ஆச்சு, அதற்குள் பெயர்ந்து விழுந்த மேற்கூரை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு புதியதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்குறை பெயர்ந்து விழுந்தது, இந்நிகழ்வின்போது அதிர்ஷ்டவசமாக அந்த அறையில் பள்ளி குழந்தைகள் யாரும் இல்லை…

நவம்பர் 12, 2024