சேலம் அருகே தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து: அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பிய பயணிகள்

சென்னையில் கோயம்பேட்டிலிருந்து நேற்றிரவு புறப்பட்ட ஆம்னிப் பேருந்து ஒன்று, இன்று காலை 6.30 மணியளவில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சங்கரி அருகே உள்ள கலியனூர் என்ற இடத்தில்…

நவம்பர் 9, 2024

மதுரை மாநகராட்சியில் 12ம் தேதி மக்கள் குறைதீர் முகாம்..!

மதுரை மாநகராட்சி சார்பில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன்…

நவம்பர் 9, 2024

இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை..! வானிலை மையம் அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :- நேற்று (08.11.2024)…

நவம்பர் 9, 2024

டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு: கலெக்டர் ஆய்வு..!

நாமக்கல்: மணப்பள்ளி கிராமத்தில் டிஜிட்டல் முறையில், பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு செய்யும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் 6.11.2024 முதல் டிஜிட்டல்…

நவம்பர் 9, 2024

ராணுவ அதிகாரிகளை சந்தித்த தவெக தலைவர் விஜய்..!

தவெக தலைவரும் நடிகருமான விஜய், சென்னையில் ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினரை சந்தித்து பேசிய சம்பவம் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது. தவெக சார்பில் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில…

நவம்பர் 9, 2024

வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில்,மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமினை, தலைமை மருத்துவர் சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில்,…

நவம்பர் 9, 2024

வாடிப்பட்டியில் திமுக சார்பில் வாக்கு சாவடி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்..!

வாடிப்பட்டி: மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் தி.மு.க சார்பாக வாக்கு சாவடி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் பேரூர் கட்சி அலுவ…

நவம்பர் 9, 2024

டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பப்பணிக்கான தேர்வு துவக்கம்: டிஎன்பிஎஸ்சி உறுப்பினர், கலெக்டர் ஆய்வு

நாமக்கல்லில் நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பப் பணிக்கான போட்டித்தேர்வு மையங்களை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் மற்றும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)…

நவம்பர் 9, 2024

பழங்குடி ஜாதி சான்று கேட்டு மாணவ,மாணவிகளுடன் பள்ளிக்கு அனுப்பாமல் தொடர் போராட்டம்..!

சோழவந்தான்: மதுரை,பரவை அருகே, சாதி சான்றிதழ் கேட்டு மூன்றாவது நாளாக 500-க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் காட்டுக்கே செல்லப்போவதாககூறி பெற்றோர்கள் தொடர் போராட்டம் ஈடுபட்டனர். மதுரை…

நவம்பர் 9, 2024

காஞ்சிபுரம் கார் தொழிற்சாலை ஊழியரின் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளை..!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை. காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர்…

நவம்பர் 9, 2024