விளாங்குடி சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : கணக்கில் வராத பணம் பறிமுதல்..!

விளாங்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை செய்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை: மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள சார்பதிவாளர்…

நவம்பர் 9, 2024

தாமரைப்பாக்கம் அருகே நியாய விலை கட்டிடம், ஊராட்சி மன்ற கட்டிட திறப்பு விழா: எம் எல் ஏ. கிருஷ்ணசாமி பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னிகாபுரம் ஊராட்சியில் புதிய நியாய விலை கடை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள்…

நவம்பர் 9, 2024

கும்மிடிப்பூண்டி சிப்காட் பைபாஸ் சாலையில் சரக்கு லாரி மீது மோதி பயங்கர விபத்து

கும்மிடிப்பூண்டி சிப்காட் பைபாஸ் சாலையில் சென்னை-அம்பத்தூரில் இருந்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டி சென்ற ஈச்சர் லாரி முன்னாள் சென்று…

நவம்பர் 9, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மாஷார் ஊராட்சியில் இரண்டு வகுப்பறைகளும், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வேடநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, ராஜன் தாங்கள் அரசு மேல்நிலைப்பள்ளி ,சொர…

நவம்பர் 9, 2024

திருவண்ணாமலையில் மாநில அளவிலான கபடி போட்டி

திருவண்ணாமலையில் மாநில அளவிலான கபடி போட்டியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் அமெச்சூர்…

நவம்பர் 9, 2024

மூடப்பட்டு வரும் ஏடிஎம்கள்.. என்ன காரணம்?

நாட்டில் அதிக பணப்புழக்கம் இருந்தபோதிலும், வங்கிகள் தங்களுடைய ஏடிஎம்கள் மற்றும் பணத்தை மறுசுழற்சி செய்வதை படிப்படியாக நிறுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் வளர்ந்து வரும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம்.…

நவம்பர் 8, 2024

புதுப்பிக்கப்பட்ட அருணாசலேஸ்வரர் பெரிய தோ் வெள்ளோட்டம்! விண்ணைப் பிளந்த அரோகரா கோஷம்

புதுப்பிக்கப்பட்ட அருணாசலேஸ்வரர் பெரிய தோ் வெள்ளோட்டம் காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தோ் வெள்ளோட்டம் தொடங்கியது. அருணாச்சலேஸ்வரர் பெரிய தேருக்கு…

நவம்பர் 8, 2024

8 வழிச்சாலையாக மாறும் சென்னை – திருச்சி நெடுஞ்சாலை..!

தமிழகத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக சென்னை – திருச்சி நெடுஞ்சாலை உள்ளது. தற்போது நான்கு வழிச்சாலையாக இருக்கும் இந்தச் சாலையில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து…

நவம்பர் 8, 2024

தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி கோயிலில் சூரசம்ஹார விழா..!

சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி கோயில் சூரசம்ஹார விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சோழவந்தான் : சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன்…

நவம்பர் 8, 2024

கன்னிகாபுரம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் ஆறாம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம்…

நவம்பர் 8, 2024