தனியார் நிறுவன பால்விலை உயர்வு : பால் உற்பத்தி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை..!

தமிழகத்தில் முன்னணி பால் நிறுவனமான ஆரோக்யா பால் ஒரு லிட்டருக்கு ரூ.2 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் அரசு விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

நவம்பர் 8, 2024

காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் குடமுழுக்கு பணிகளுக்கான பாலாலய நிகழ்ச்சி..!

காஞ்சி அத்தி வரதர் புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் குடமுழுக்கு பணிகள் துவக்கமாக கிழக்கு மற்றும் மேற்கு ராஜகோபுரத்திற்கான பாலாலய நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.…

நவம்பர் 8, 2024

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலைக்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வருகை தந்தார். வியாழக்கிழமை இரவு அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் அதனைத்…

நவம்பர் 8, 2024

விவசாயிகள் நலனுக்காக வேப்பம் புண்ணாக்கு தயாரிக்கும் பணியினை துவக்கி வைத்த கூட்டுறவுத் துறை கூடுதல் செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஏரிகள் மாவட்டம் என கூறப்படும் காஞ்சிபுர மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளது. இது மட்டுமில்லாமல் கிராம ஊராட்சியின் கட்டுப்பாட்டிலும் பல்வேறு சிறு ஏரிகளும் குளங்களும்…

நவம்பர் 7, 2024

கூட்டுறவு மரம் சுவர் ஓவிய பதிவு: பொதுமக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்த உணவு பாதுகாப்பு துறை கூடுதல் செயலர் ராதாகிருஷ்ணன்

கூட்டுறவு என்றாலே அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது என்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளில் முன்பு கூட்டுறவு என்பதின் விளக்கம் மற்றும் அதன் சுவர்களில் பல்வேறு…

நவம்பர் 7, 2024

அங்கன்வாடி மையம், ரேஷன் கடை அமைக்க காஞ்சி எம்எல்ஏ அடிக்கல்..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அங்கன்வாடி மையம் ரேஷன் கடை கட்டிடங்களுக்கு காஞ்சி எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட…

நவம்பர் 7, 2024

கோட்டாட்சியரை கண்டித்து மாணவ,மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்..!

வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து, பரவை சத்தியமூர்த்தி நகரில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர் உட்பட உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றனர். சோழவந்தான்: மதுரை மாவட்டம், பரவை…

நவம்பர் 7, 2024

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க 8,000த்துக்கும் மேற்பட்ட வழக்குகள்..!

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இதுவரை 8,394 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புள்ளி விவரங்கள் அளிப்பது மட்டுமே அலுவலர்கள் வேலையில்லை, களத்திலும் பொது மக்களின் குறைதீர்க்க…

நவம்பர் 7, 2024

பெரணமல்லுார் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் : ஆட்சியர் நேரடி கள ஆய்வு..!

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் கள ஆய்வு செய்தார். பெரணமல்லூர் ஊராட்சி…

நவம்பர் 7, 2024

வழக்கு போடாமல் இருக்க லஞ்சம்..! சப்-இன்ஸ்பெக்டர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு..!

வழக்கிலிருந்து விடுவிக்க தலா 7000 ரூபாய் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்துக்காடு பகுதியில் மது போதையில் தகராறில் ஈடுபட்டவர்களை…

நவம்பர் 7, 2024