பருவதமலையில் கிரிவல பாதை அமைக்க சொந்த செலவில் நிலம் வாங்கிக் கொடுத்த எம்எல்ஏ..!
கலசப்பாக்கம் அடுத்த சென்மாதிமங்கலம் ஊராட்சியில் உள்ள பர்வத மலையை சுற்றி மக்கள் கிரிவலம் செல்வதற்கு பாதை அமைக்க 11 சென்ட் நிலத்தை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன்…
Tamilnadu
கலசப்பாக்கம் அடுத்த சென்மாதிமங்கலம் ஊராட்சியில் உள்ள பர்வத மலையை சுற்றி மக்கள் கிரிவலம் செல்வதற்கு பாதை அமைக்க 11 சென்ட் நிலத்தை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன்…
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதி உலா வரும் வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நினைத்தாலே முக்தி…
ஐதராபாத்தில் கைது செய்வதற்கு முன்பாக, நடிகை கஸ்தூரி பேசி வெளியிட்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதுாறாக பேசியதாக அளிக்கப்பட்ட…
கூட்டணிக்கு வரும்படி மறைமுக அழைப்பு விடுத்த அ.தி.மு.க., நிர்வாகிக்கு பதில் அளித்த திருமாவளவன், ‘மக்களோடு தான் கூட்டணி’ என்று பதில் அளித்துள்ளார். வரும் 2026ம் ஆண்டு தேர்தல்…
உத்திரமேரூர் அருகே மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்தில் இருந்த நேரத்தில் கொள்ளையர்கள் மாப்பிள்ளை வீட்டில் புகுந்து 10 சவரன் தங்க நகை மற்றும் 10,000 ரூபாய் ரொக்கம்,வெள்ளி பொருட்கள்…
காஞ்சிபுரம் கெங்குசாமி நாயுடு தொடக்கப்பள்ளியில் அக்சயா சோதிட வித்யாலயா சார்பில் இன்று ஜோதிட கருத்தரங்கம் நடைபெற்றது. சின்னக்காஞ்சிபுரம் கெங்குசாமி நாயுடு தொடக்கப்பள்ளியில் ஜோதிடகருத்தரங்கம் அக்சயா ஜோதிட வித்யாலயா…
இராசிபுரம் -அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீஸ் லைன், பழைய பஸ்நிலையம் அருகில், இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம். பின்கோடு 637408 தொலைபேசி : 04287-226139 நல்லூர்…
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே இளநகர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் கால்நடை மருத்துவச் சிகிச்சை மற்றும் பராமரிப்பு முகாம் நடைபெற்றது. அனைத்திந்திய கூட்டுறவு…
காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை இந்திரா நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள செந்தூர் பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் முத்தியால்பேட்டை…