சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம் மாவட்டத்தில் பண்ணை சாரா மாவட்ட வள பயிற்றுநர் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,…
Tamilnadu
சேலம் மாவட்டத்தில் பண்ணை சாரா மாவட்ட வள பயிற்றுநர் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,…
அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர்களை சேர்க்கவேண்டும் என்று தமிழக அரசு தொடப்பள்ளிகளில் இருந்து மேல்நிலைப்பள்ளி வரையிலும் பல்வேறு நவீன வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. பல பெற்றோர்களின் மனதில்…
திருவண்ணாமலையில் தனது காதல் மனைவியை எட்டு துண்டுகளாக வெட்டி கொன்று அந்த உடல் துண்டுகளை கிருஷ்ணகிரி காட்டுப்பகுதியில் வீசிய கணவனின் கணவனின் கொடூர செயலால் திருவண்ணாமலை நகரமே…
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் ஏடிஜிபி ஆய்வு மேற்கொண்டார் கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகளை துவக்கும் விதமாக சென்ற மாதம் 23ஆம்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு புதியதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்குறை பெயர்ந்து விழுந்தது, இந்நிகழ்வின்போது அதிர்ஷ்டவசமாக அந்த அறையில் பள்ளி குழந்தைகள் யாரும் இல்லை…
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் பொதுமக்களிடம் குறைகேட்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு…
கம்பரசம் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 12.11.2024 அன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், குடிநீர் விநியோகம் 13.11.2024 ஒருநாள் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.…
ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை நடுவே கொட்டப்பட்டுள்ள கற்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் கற்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம்…
நாமக்கல்: குளிர்காலம் துவங்கியதால், நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்திற்கானமுன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள, கோட்டை பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி…