கேரளாவில் இருந்து முல்லைப்பெரியாறு அணைக்கு ஆதரவாக எழும் ஒற்றைக்குரல்..!
முல்லைப் பெரியாறு அணைக்கு ஆதரவாக பிரபல மெட்ரோ மேன் ஸ்ரீதரன் கருத்து தெரிவி்த்துள்ளார். முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை தேவையில்லை. இன்னும் 50 ஆண்டு காலத்திற்கு…
Tamilnadu
முல்லைப் பெரியாறு அணைக்கு ஆதரவாக பிரபல மெட்ரோ மேன் ஸ்ரீதரன் கருத்து தெரிவி்த்துள்ளார். முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை தேவையில்லை. இன்னும் 50 ஆண்டு காலத்திற்கு…
பரவலாகவே தமிழகம் முழுவதும் இப்போது வட இந்தியர்கள் பற்றிய விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. அவர்களைப்பற்றி பான்பராக் வாயர்கள், படிக்காதவர்கள், அறிவில்லாதவர்கள், மதவெறியர்கள் என்றெல்லாம் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. முதலில்…
முல்லைப் பெரியாறு அணையை பாதுகாப்பது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் கூறியதாவது: கேரளாவில் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக விஷமக்கருத்துக்கள் பரப்பப்பட்டு…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வங்கியாளர்களுடன் வளர்ச்சித் திட்டப் பணிகளில் வங்கியாளர்களின் பங்களிப்பு குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர்…
Kolli Hills in Tamil கொல்லிமலை என்பது தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடர் ஆகும். இது நாமக்கல் மாவட்டம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம்…
குழந்தைகளின் கல்விக்காக, மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் மாவட்ட நிர்வாகம் – முதற்கட்டமாக புதிய வீடுகள் கட்டி கொடுத்துள்ளதால் மலைவாழ் மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். மதுரை…
உசிலம்பட்டி அருகே, சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்ட பகுதியை உரிய உபகரணங்கள் இன்றி மனிதர்களே இறங்கி சரி செய்த விவகாரம், நகராட்சி சேர்மன் மற்றும் நகராட்சி பொறியாளர்…
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் ஊரகப்பகுதிகளில் 11.7.2024 முதல் 10.9.2024 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பயனடையலாம். இம்முகாம்…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் சேவைகளை அனைத்து கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைக்கான மருத்துவ சிகிச்சைக்கு…
தூயதமிழ் ஊடக விருதுத் தொகையைத் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்கு இணையாக உயர்த்த வேண்டுமென தமிழ்க்காப்புக் கழகத்தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…