தாமிரபரணி ஆற்றங்கரையில் பழைமையான கல்வெட்டு..! எழுத்தாளர் கண்டுபிடிப்பு..!

தாமிரபரணி ஆறு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக பாய்ந்து மன்னார் வளைகுடாவில் கலக்கிறது. இது சமஸ்கிருத இலக்கியங்களில் புனித நதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நதி…

ஆகஸ்ட் 14, 2024

நில அளவீடு செய்த சான்று வழங்க விவசாயியிடமிருந்து லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

நில அளவீடு செய்த சான்று வழங்க விவசாயியிடமிருந்து 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்து விசாரணை…

ஆகஸ்ட் 13, 2024

வாடிப்பட்டியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வருவாய் துறை மற்றும் காவல் துறை சார்பாக, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தாய்மெட்ரிக் பள்ளியில் நடந்தது.…

ஆகஸ்ட் 13, 2024

வக்பு வாரியக் கல்லூரி சார்பில் இலவச சர்க்கரை பரிசோதனை முகாம்

மதுரை, வக்பு வாரியக் கல்லூரியில், டாக்டர் மோகன் நீரழிவு நோய் சிறப்பு மருத்துவமனை மற்றும் விலங்கியல் துறை வக்பு வாரியக் கல்லூரி சார்பில், இலவச சர்க்கரை பரிசோதனை…

ஆகஸ்ட் 13, 2024

உத்தப்புரம் கோவில்: பொதுமக்கள் வழிபாடு செய்வது குறித்து மதுரை மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோவிலை வழிபடுவதில் இரு சமுதாயத்தினரிடையே பிரச்சனை இருந்து வந்த சூழலில், கடந்த 2014ஆம் ஆண்டு…

ஆகஸ்ட் 13, 2024

சோழவந்தான் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை

சோழவந்தான் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில், கிணற்று பாசனம் மூலம் அறுவடைக்கு தயாராக இருக்கக்கூடிய…

ஆகஸ்ட் 12, 2024

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி

சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், விவேகா நுண்கலை மன்றம் சார்பில், மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன்  நிகழ்ச்சி ஆரம்பமானது. விவேகா நுண்கலை…

ஆகஸ்ட் 12, 2024

திருவண்ணாமலை வழியாக தென்னக கோயில்களை இணைக்கும் ரயில் சேவை..!

அகமதாபாத் திருச்சி இடையே காட்பாடி மற்றும் திருவண்ணாமலை வழியாக நான்கு மாதங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்…

ஆகஸ்ட் 12, 2024

பலத்த மழையால் வெற்றிலை கொடிக்காலில் நீர் புகுந்து விவசாயம் பாதிப்பு..!

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிபள்ளம் கிராமத்தில் கனமழை காரணமாக 30 ஏக்கர் கொடிக்கால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது. நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம்,…

ஆகஸ்ட் 12, 2024

ஒலிம்பிக் போட்டி: இந்தியா எப்போது இரட்டை இலக்கத்தை எட்டும்?

1900-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலிருந்து இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை 16 ஒலிம்பிக் போட்டிகளில்…

ஆகஸ்ட் 11, 2024