முறையாக குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமம் மேலத்தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் ஆறு மாத காலமாக குடிநீர் இல்லாமல் தவித்து வருவதாக…
Tamilnadu
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமம் மேலத்தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் ஆறு மாத காலமாக குடிநீர் இல்லாமல் தவித்து வருவதாக…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்ஹா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி…
தென்காசி மாவட்டம், சங்கரன் கோயிலில் விண்வெளி அறிவியல் முகாம் 2 நாட்கள் நடைபெற உள்ளது. வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நடத்தும் இந்த முகாமில், 6 முதல்…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் தினத் அன்று தமிழ்நாடு குறவர்கள் பேரவை சார்பில் ரூ 5 லட்சம் கடன் உதவி வழங்கும் ஆக மனு கொடுக்க…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப விழாவிற்காக பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப விழாவிற்காக பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது.…
தண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதைகளை தேடி என்கின்ற பனை விதைகள் சேகரிப்புப் பணி இரண்டாவது கட்டமாக நடைபெற்றது . பனை விதைகள் சேகரிக்கும் பணியில் தண்ணீர்…
புதுக்கோட்டை எழுத்தாளர் செம்பை மணவாளன் (22.9.2024) மறைவுக்கு புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி வெளியிட்ட இரங்கல் செய்தி: சமீபத்தில் என்…
சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும் போது, பட்டா, நில வரைபடம் ஆகியவற்றின் காகித பிரதிகளை கேட்க வேண்டாம்’ என, சார் பதிவாளர்களுக்கு பதிவுத் துறை…
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரளா முட்டுக்கட்டை போட்டுவிட்ட நிலையில், எந்த அடிப்படையில்…
தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு ஒரு மலைவாழ் நகரமாகும். இது ஆரஞ்சு மரங்கள், காபி மற்றும் மசாலாப் பொருட்களுக்கு நன்கு அறியப்பட்ட சேர்வராய் மலைகளில் அமைந்துள்ளது.…