திருவொற்றியூரில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் கடற்கரை பூங்கா அமைக்கும் திட்டப் பணிகள் தொடக்கம்

 சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் திருவொற்றியூரில் அமைக்கப்பட உள்ள ரூ.35 கோடி மதிப்பீட்டிலான கடற்கரை பூங்கா அமைக்கும் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர்  அடிக்கல்…

மார்ச் 14, 2024

அரசு பள்ளிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள எல்இடி தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கிய சென்னைத் துறைமுகம்

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு  சுமார் ரூ.16 லட்சம் மதிப்பீட்டிலான 30  எல்இடி தொலைக்காட்சி  பெட்டிகளை தலைமை ஆசிரியர்கள்,…

மார்ச் 14, 2024

மொரப்பூரில் கொங்கு மக்கள் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..!

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் கொங்கு மக்கள் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அகரம் அஜித் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட தீர்மானங்கள்:- நீண்ட…

மார்ச் 14, 2024

நாமக்கல்லை சேர்ந்த புத்தக ஆசிரியருக்கு தமிழக அரசின் சார்பில் தமிழ் செம்மல் விருது..!

நாமக்கல் : எய்ட்ஸ் விழிப்புணர்வு புத்தகம் எழுதிய நாமக்கல்லைச் சேர்ந்த பரணிராஜாவிற்கு, தமிழக அரசின் சார்பில் தமிழ் செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகரில், பார்க் ரோட்டில்…

மார்ச் 14, 2024

வீசானம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் வயல் தின விழா..!

நாமக்கல்: வீசானம் கிராமத்தில், வேளாண்மைத் துணையின் சார்பில் வயல் தின விழா நடைபெற்றது. நாமக்கல் தாலுகா, வீசாணம் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படும், அட்மா திட்டத்தின் கீழ்…

மார்ச் 14, 2024

கலசப்பாக்கம் அருகே அக்னி குண்டத்தை வைத்த வன்னியர் சங்கத்தினர்..!

திருவண்ணாமலை – வேலூர் செல்லும் சாலையில் உள்ளது, நாயுடுமங்கலம் கூட்ரோடு. இங்கு நெடுஞ்சாலை ஓரமாக வன்னியர் சங்கம் சார்பில் அக்னி குண்டம் வைக்கப்பட்டிருந்தது. இந்த அக்னி குண்டத்தை,…

மார்ச் 14, 2024

செய்யாறு நகராட்சியில் பட்டா மாற்ற 20 ஆயிரம் லஞ்சம்: 2 பேர் கைது..!

செய்யாற்றில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்றதாக நில அளவையா் மற்றும் கணினி உதவியாளா் கைது செய்யப்பட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவா்…

மார்ச் 13, 2024

மாச்சம்பட்டில் ஏசிஎஸ் குழுமத்தின் இலவச மருத்துவ முகாம்

பேர்ணாம்பட்டு அடுத்த மாச்சம்பட்டு பகுதியில் ஏசிஎஸ் குழுமத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த மாச்சம்பட்டு பேருந்து நிலையம் அருகே ஏசிஎஸ்…

மார்ச் 12, 2024

திருவண்ணாமலையில் போதை பொருளுக்கு எதிராக அதிமுக மனித சங்கிலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிராக அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றி, போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய …

மார்ச் 12, 2024

நாட்டாமையால் பலம் பெற போகும் தமிழக பாஜக: இது அரசியல் பார்வை

பா.ஜ.க.வில் இணைந்த முதல் ஸ்டார் நடிகர் சரத்குமார் என்ற பெருமையை பெற்றுள்ளார் சரத்குமார். இதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க. மேலும் வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்…

மார்ச் 12, 2024