உலக மகளிர் தின விழா:  நகராட்சி பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு

புதுக்கோட்டை சமூக ஆர்வலர்கள், இந்திய ரெட்கிராஸ் சங்கம், ரோட்டரி சங்கங்கள், ஜேசிஐ அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மரம் நண்பர்கள் இணைந்து, மருத்துவர் ராம்தாஸ் தலைமையில் நடைபெற்ற…

மார்ச் 11, 2024

திருச்சி மாவட்டத்தில் 12 இடங்களில் நாளை அ.தி.மு.க. மனித சங்கிலி

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி…

மார்ச் 11, 2024

சோழவந்தானில் தமிழக தேசிய கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

சோழவந்தான். தென்காசி அருகே முருகன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, சோழவந்தானில் தமிழர் தேசிய கழகம் மதுரை மேற்கு மாவட்டத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், படுகொலையில்…

மார்ச் 11, 2024

மத்திய அரசை கண்டித்து திருமங்கலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை அருகே திருமங்கலத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை கொடுக்க மறுக்கின்ற மோடி அரசைக் கண்டித்தும், கார்ப்பரேட்…

மார்ச் 11, 2024

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி புதிய அலுவலகம் : 13ம் தேதி துவக்க விழா..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் புதிய அலுவலகம் துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. சேலம்…

மார்ச் 11, 2024

பெங்களூரில் இருந்து நாமக்கல் வழியாக மதுரைக்கு வந்தே பாரத் ரயில் : அமைச்சர் தகவல்..!

நாமக்கல்: நாமக்கல் வழியாக பெங்களூரில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார். நாமக்கல் லோக்சபா தொகுதி பா.ஜ.,…

மார்ச் 11, 2024

மோகனூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் ரேக்ளா போட்டி : ராஜேஷ்குமார் எம்.பி. பரிசு வழங்கல்..!

நாமக்கல்: தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மோகனூரில் நடைபெற்ற குதிரை ரேக்ளா போட்டியில், உறையூர் குதிரை முதல் பரிசை வென்றது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்,…

மார்ச் 11, 2024

கலசப்பாக்கம் அருகே பாமகவினர் கைது : போலீசார் குவிப்பு..!

திருவண்ணாமலை அடுத்த நாயுடு மங்கலம் கூட்டுச்சாலையில் அனுமதி இன்றி வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் நிறுவியதாக 15 நபர்களை கலசப்பாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு…

மார்ச் 11, 2024

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு இலவச தையல் பயிற்சி

காட்பாடியில் உலக பெண்கள் தினத்தினை முன்னிட்டு பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி துவக்கி வைக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், காட்பாடி அரிமா சங்கம், காட்பாடி ரெட் கிராஸ் சங்கம்,…

மார்ச் 11, 2024

இளஞ்சிறாருக்கான ஒரு நாள் இன்பச் சுற்றுலா! தொடங்கி வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலையில் இளஞ்சிறாருக்கான இன்பச் சுற்றுலா பேருந்தை மாவட்ட  பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆகியவை இணைந்து…

மார்ச் 10, 2024