லோக்சபா தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று மீண்டும் மோடி பிரதமராவார் : எல் முருகன்

நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்ற, மோடி மூன்றாவது முறையாக பிரதமாராவார் என மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார். மத்திய…

மார்ச் 10, 2024

ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி சார்பில் இலவச தொடர் மருத்துவ முகாம்.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த எம்.வி.குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏ.சி.எஸ்.மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் ஏ.சி.சண்முகம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு…

மார்ச் 10, 2024

அணைக்கட்டு புதிய நீதிக்கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம்..!

அணைக்கட்டு வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி புதிய நீதிக்கட்சி சார்பில் செயல்வீரர்களின் ஆலோசனைக்கூட்டம் அணைக்கட்டு தார்வழி ஸ்ரீவள்ளி முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, அணைக்கட்டு…

மார்ச் 10, 2024

கொல்லிமலையில் முதியோருக்காக மொபைல் மெடிக்கேர் வாகனம்: எம்எல்ஏ துவக்கி வைத்தார்

கொல்லிமலையில், முதியோருக்கு மருத்துவ சேவை அளிப்பதற்காக, மொபைல் மெடிக்கேர் வாகனத்தை, சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி துவக்கி வைத்தார்.கொல்லிமலையில் முதியோர்களுக்கு மருத்துவ சேவை அளிப்பதற்காக, மொபைல் மெடிக்கேர் வாகனம்…

மார்ச் 10, 2024

பா.ஜ.க.,வின் ஸ்டார் தொகுதியா விருதுநகர்?

தமிழகத்தில் பா.ஜ.க., போட்டியிடும் தொகுதிகள் பட்டியலில் விருதுநகர் இடம் பெற்றது எப்படி? இது குறித்து பா.ஜ.க.,வினர் கூறியதாவது: ஒரு காலத்தில் பா.ஜ.க. போட்டியிடும் பாராளுமன்ற தொகுதிகள் தமிழ்நாட்டில்…

மார்ச் 10, 2024

உலக மகளிர் தினத்தன்று கோரிக்கையை வலியுறுத்தி பெண் பஞ்சாயத்து தலைவர் உள்ளிருப்பு போராட்டம்..!

மோகனூர்: கோரிக்கையை வலியுறுத்தி, உலக மகளிர் தினத்தன்று, பெண் பஞ்சாயத்து தலைவர், 5 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் மோகனூரில் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம்,…

மார்ச் 9, 2024

நாமக்கல் அரசு கல்லூரியில் மகளிர் தின விழா, விழிப்புணர்வு மனித சங்கிலி..!

நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், பெண்கள் உரிமை மற்றும் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.…

மார்ச் 9, 2024

கொல்லிமலை வனப்பகுதியில் தீ விபத்து: மரங்கள் எரிந்து சேதம்..!

நாமக்கல்: கொல்லிமலை வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான மரங்கள் எரிந்து சேதமானது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகில் கொல்லிமலை அமைந்துள்ளது. மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமான…

மார்ச் 9, 2024

திருவண்ணாமலை- திருக்கோவிலூர் இடையே நான்கு வழி சாலை : முதல்வர் திறந்து வைத்தார்..!

திருவண்ணாமலை அருகே ரூபாய் 145 கோடியில் அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையை காணொளி மூலமாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை…

மார்ச் 9, 2024

சோழவந்தானிலிருந்து கோவை, திருப்பூருக்கு புதிய பேருந்து..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, திருப்பூர் மற்றும் கோவை பகுதிக்கு ஆரப்பாளையத்தில் இருந்து செல்லும் வகையில் புதிய பெருந்தினை சோழவந்தான் பேருந்து…

மார்ச் 9, 2024