கந்தர்வகோட்டை அருகே உலக வனவிலங்கு தினம் கடைபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் இல்லம் தேடி கல்வி மையத்தில் உலகக் காட்டுயிரி (வனவிலங்குகள்) தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய…
Tamilnadu
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் இல்லம் தேடி கல்வி மையத்தில் உலகக் காட்டுயிரி (வனவிலங்குகள்) தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய…
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மகளிர் தின விழாவில்பேசுகிறார், மாவட்டத்தலைவர் ஆர். முத்துக்குமார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில்…
சர்வதேச மகளிர்தினத்தை(மார்ச் 8.) ஒட்டி “புதுக்கோட்டை மரம் நண்பர்கள்“சார்பில் நான்காவது ஆண்டாக, புதுக்கோட்டை நகரில் தபால் விநியோகம் செய்யும் “பெண் தபால்காரர்களுக்கு பாராட்டி வாழ்த்தும் நிகழ்ச்சி புதுக்கோட்டை…
நாமக்கல்: புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் பகுதிநேர ரேசன் கடைகளை எம்.பி. ராஜேஷ்குமார் மற்றும் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் திறந்து வைத்தனர். பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில், அத்தியாவசியப்…
நாமக்கல்: நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் பெண் தொழிலாளர்கள், சர்வதேச மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார்கள். நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பிரிவில் மொத்தம் 29 வாகனங்கள்…
திருவண்ணாமலை, காந்தி நகரில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் புத்தகத் திருவிழா தொடக்க விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள்…
குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி சார்பில் பெண்களுக்கான சிறப்பு…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாசி மாத மகா சிவராத்திரி தேய்பிறை பிரதோஷ விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த சிவராத்திரியானது உருவான ஸ்தலம் திருவண்ணாமலை. குறிப்பாக மகா…
செங்கம் அருகே உள்ள ஸ்ரீநிவேதா மெட்ரிக் பள்ளியில் இன்று சர்வதேச மகளிர் தின விழா மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக என். குமரன்…
சமூகவலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என் மாவட்ட போலீஸ் எஸ்.பி. எச்சரித்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள…