குடியாத்தத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழா..!

குடியாத்தம்: மனிதநேய ஜனநாயக கட்சியின் 9-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழகம் முழுவதும் கட்சி…

மார்ச் 8, 2024

மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு தமிழ் இன மறுமலர்ச்சி கழகம் ஆதரவு..!

வேலூர்: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் தமிழ் இன மறுமலர்ச்சி கழக நிறுவனத் தலைவர் எம்.லியாகத் அலி தலைமையில்…

மார்ச் 8, 2024

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 8 தாலுகாக்களில் ரேசன் கார்டு குறைதீர் முகாம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நாளை 8 தாலுகாக்களில் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பொது…

மார்ச் 8, 2024

சோளிங்கர் நரசிம்மர் கோயிலில் ரோப்கார் சேவையை துவக்கிவைத்த முதல்வர் ஸ்டாலின்

சோளிங்கர் பகுதியில் 108 திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குச் செல்ல மலையடிவாரத்திலிருந்து சுமார்…

மார்ச் 8, 2024

குடியாத்தத்தில் ஏசிஎஸ் கல்விக் குழுமம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

குடியாத்தத்தில் ஏசிஎஸ் கல்விக் குழுமம் சார்பில் 100% வாக்கு பதிவு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. புதிய நீதிக் கட்சியின் தலைவர்…

மார்ச் 7, 2024

ஆம்பூர் அருகே மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும்…

மார்ச் 7, 2024

திருக்குறளை பெருமைப்படுத்தியவர் களைக் கொண்டாட வேண்டும்: ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி

திருக்குறளை பெருமைப்படுத்தியவர்களைக் கொண்டாட வேண்டும்  என்றார் ஞானாலயா பா .கிருஷ்ணமூர்த்தி. உலகத்திருக்குறள் பேரவை புதுக்கோட்டை கிளையின் மாதாந்திர சிறப்புக்கூட்டம், அப்பேரவையின் துணைத்தலைவர் பேரா. மு.பாலசுப்ரமணியன் தலைமையில், அறிவியல்…

மார்ச் 7, 2024

செய்யாறு துரோணா பள்ளியில் அறிவியல் கண்காட்சி: படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம்  செய்யாற்றில்  அமைந்துள்ள துரோணா பப்ளிக் பள்ளியில் “தேசிய அறிவியல்” தினத்தை முன்னிட்டு, மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் ‘சமூக விழிப்புணர்வை’ ஏற்படுத்தும் வகையில் “ஒருங்கிணைந்த…

மார்ச் 5, 2024

பரமக்குடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூக விழிப்புணர்வு நிகழ்வு

பரமக்குடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு சமூக விழிப்புணர்வு நிகழ்வு…

மார்ச் 4, 2024

திருச்சியில் உலக மகளிர் தினத்தையொட்டி சாதனை பெண்களுக்கு பாராட்டு விழா

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்து வரும் பெண்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம்…

மார்ச் 3, 2024