அரசு சார்பில் அம்பேத்கர் நூல்கள் வெளியீடு
அம்பேத்கர் நூல்கள் அறுபது தொகுதிகளை தமிழக அரசு வெளியிடவுள்ளது. அண்ணல் அம்பேத்காரின் அறிவுக் கருவூலங்கள் (60 தொகுதி கள் ) தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித் துறை மூலம்…
Tamilnadu
அம்பேத்கர் நூல்கள் அறுபது தொகுதிகளை தமிழக அரசு வெளியிடவுள்ளது. அண்ணல் அம்பேத்காரின் அறிவுக் கருவூலங்கள் (60 தொகுதி கள் ) தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித் துறை மூலம்…
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இருப்பினும் உடல் உறுப்பு செயலிழப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இன்னும் அதிகமாக…
தமிழ்நாட்டில் இன்று முதல் பஞ்சுமிட்டாய் விற்க தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Panju Mittai…
அரியலூர் மாவட்டத்தைச்சார்ந்த ஊராட்சித்தலைவர்கள் பட்டறிவு பயணம் வந்து குழிபிறை ஊராட்சியை பார்வையிட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பட்டறிவு பயணமாக வந்த அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த ஊராட்சித்தலைவர்கள் திருமயம் ஒன்றியம்,…
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து அனைத்துத் தொழிற்சங்கம் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில்…
ஒன்றிய அரசினுடைய மக்கள் விரோத, விவசாயிகள் விரோத தொழிலாளர் விரோத, கொள்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் (16.2.2024) பொது வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர்,…
தொழிலாளர்கள், விவசாயிகள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில்தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு நாடு தழுவிய மறியல் போராட்டம்…
பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ‘Pink Squad’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை…
திருமயத்தில் நள்ளிரவில் பூட்டியிருந்த ஜவுளிக்கடையின் வெளியில் புத்தாடைகள் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து கடையின் உரிமையாளருக்கு போன் செய்து தகவல் கொடுத்த இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் ஓய்கா…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், தமிழ்நாடு அறிவியல் இயக்க காட்டுநாவல் கிளையின் சார்பில் புல்வாமா தாக்குதல் நினைவு தினம் மெழுகுவர்த்தி ஏற்றி கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு…