அண்ணாமலையார் கோயிலில் வரும் 11ம் தேதி சுந்தரமூர்த்தி நாயனார் விழா

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும்…

ஆகஸ்ட் 9, 2024

காந்திகிராம் வேளாண் மாணவிகள் விவசாயிகளுக்கு வேளாண் நுணுக்க பயிற்சி..!

சோழவந்தான் அருகே காந்திகிராம மாணவிகள் விவசாய நிலத்தில் தென்னங்கன்று நடுதல் மற்றும் நெல் வயலில் நாற்றங்கால் நடவு செய்தல் போன்ற பணிகளை செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம…

ஆகஸ்ட் 8, 2024

தமிழ்மணி செய்தி எதிரொலி! சுத்தமானது அண்ணாமலையார் கோவில் சிவகங்கை குளம்

நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும். தட்சிணாயின புண்ணியகாலம் , உத்தராயணம் புண்ணியகாலம், தீப உற்சவம்,…

ஆகஸ்ட் 7, 2024

கொண்டையம்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ் பரந்தாமன்,…

ஆகஸ்ட் 6, 2024

அண்ணாமலையார் கோவிலில் உள்ள சிவகங்கை குளம் சுத்தம் செய்யப்படுமா?

நாளை தீர்த்தவாரி நடைபெற உள்ள அண்ணாமலையார் கோவில் சிவகங்கை குளம் சுத்தம் செய்யப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது…

ஆகஸ்ட் 6, 2024

ஆடி அமாவாசையை முன்னிட்டு சாலையோர வாசிகளுக்கும் உணவு வழங்கி வரும் மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட்டுக்கு குவியும் பாராட்டுக்கள்

மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில், கொரோனா நோய் தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து சாலையோர வாசிகள் மற்றும் வறியோருக்கு, இயலாதோருக்கு மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை…

ஆகஸ்ட் 5, 2024

தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வேறுபாடு புரிந்தால் வாழ்க்கையில் எல்லாம் இன்பமே: ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வேறுபாடு புரிந்தால் வாழ்க்கையில் எல்லாம் இன்பமே என்று மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பதவி ஏற்பு விழாவில், தமிழக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற…

ஆகஸ்ட் 5, 2024

செங்கம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சார்ந்தோர், புதிய நிலம் வாங்குதல், விவசாய நிலம் வீட்டுமனை பிரிவு, நில…

ஆகஸ்ட் 3, 2024

சோழவந்தானில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில், சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் நிலையில், சோழவந்தானின் முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்திற்கும்,…

ஆகஸ்ட் 1, 2024

திருவண்ணாமலை ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளியில் மாணவத் தலைமைப் பொறுப்பேற்பு விழா

திருவண்ணாமலை ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் மாணவத் தலைமைப் பொறுப்பேற்பு விழா 31.07.2024. அன்று சிறப்பாக நடைபெற்றது. ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் பள்ளி மாணவர் தேர்தலை நடத்தியது,…

ஆகஸ்ட் 1, 2024