தலித் கவிதைகள், தந்தை பெரியாரின் மொழி இலக்கியச் சிந்தனைகள் நூல் அறிமுகம்

தஞ்சாவூரில் தலித் கவிதைகள், தந்தை பெரியாரின் மொழி இலக்கியச் சிந்தனைகள் நூல் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் நூல் அறிமுக கூட்டம் தஞ்சை நஞ்சை லாவணி…

பிப்ரவரி 14, 2024

பாண்டியாறு, கலைஞர் பல்கலைக் கழகம் திட்டம்-வேளாண் கல்லூரியில் விவசாயி மகனுக்கு முன்னூரிமை: எம்பி கனிமொழியிடம் கள்ளிப்பட்டி மணி வலியுறுத்தல்

பாண்டியாறு, கலைஞர் பல்கலைக்கழகம் திட்டம்-வேளாண் கல்லூரியில் விவசாயி மகனுக்கு முன்னூரிமை: எம்பி கனிமொழியிடம் கள்ளிப்பட்டி மணி வலியுறுத்தல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி­வு­ரைப்­படி , தேர்­தல் அறிக்கை தயா­ரிப்­ப­தற்­காக…

பிப்ரவரி 14, 2024

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிறுவன நாள்

கடந்த 86 ஆண்டுகளுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தானை சேர்ந்த MCTM. சிதம்பரம் செட்டியார் 1937 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி…

பிப்ரவரி 14, 2024

வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மன்றம் அமைக்கும் திட்டத்தை அறிவித்த முதல்வருக்கு உலகத் தமிழர் பேரமைப்பு பாராட்டு

வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மன்றம் அமைக்கும் திட்டத்தை அறிவித்த முதல்வருக்கு உலகத் தமிழர் பேரமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில்  ஆட்சிக்குழுக் கூட்டம் தஞ்சாவூர்…

பிப்ரவரி 11, 2024

திருவொற்றியூர் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

திருவொற்றியூர் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை திருவொற்றியூர் வழக்குரைகள் சங்க நிர்வாகிகள் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள்…

பிப்ரவரி 11, 2024

கண்காணிப்பு கேமரா பொருத்துவதில் குழிபிறை முன்மாதிரி ஊராட்சி

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதில் குழிபிறை  ஊராட்சி முன்மாதிரியாகத் திகழ்கிறது என்றார்  பொன்னமராவதி கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், குழிபிறை ஊராட்சியில்…

பிப்ரவரி 10, 2024

வெளிமாவட்டங்களுக்கு பட்டறிவு பயணம்: மிகவும் பயனளித்தாக ஊராட்சித்தலைவர்கள் கருத்து

வெளிமாவட்டங்களுக்கு பட்டறிவு பயணம் மிகவும் பயனளிக்கும் வகையில்  அமைந்ததாக  ஊராட்சித்தலைவர்கள் தெரிவித்தனர். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 65 பஞ்சாயத்துத்…

பிப்ரவரி 9, 2024

எண்ணூரில் தனியார் உரத் தொழிற் சாலையை மூடக்கோரி சாலை மறியல்,கடையடைப்பு

சென்னை எண்ணூரில் கோரமண் டல் தனியார் தொழிற்சா லையை நிரந்தரமாக மூடக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. எண்ணூரில் உள்ள கோரமண்டல்…

பிப்ரவரி 7, 2024

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு தஞ்சை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆதரவு

ஒன்றிய அரசின் விவசாயிகள்- தொழிலாளர்கள் கொள்கைகளை கண்டித்து  பிப்ரவரி 16 ஆம் தேதி நடை பெறவுள்ள  நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் மறியல் போராட்டத்துக்கு தஞ்சை மாவட்ட…

பிப்ரவரி 7, 2024

தேக்காட்டூர் ஊராட்சியில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.3.56 கோடியில் புதிய குடியிருப்புகள்: அமைச்சர்கள் செஞ்சிமஸ்தான், ரகுபதி, மெய்யநாதன் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே தேக்காட்டூர் ஊராட்சியில், இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகளை…

பிப்ரவரி 6, 2024