மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி ராஜகோபுர ஆண்டு விழா
சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி ராஜ கோபுர 22-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஞாயிற்றுக்கிழமை பால் அன்ன பொங்கலிட்டு வழிபட்டனர்…
Tamilnadu
சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி ராஜ கோபுர 22-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஞாயிற்றுக்கிழமை பால் அன்ன பொங்கலிட்டு வழிபட்டனர்…
முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு நாளையொட்டி திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் திருக்கோயிலில் சனிக்கிழமை நடைபெற்றது. சமபந்தி விருந்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருவொற்றியூர் கே.பி.சங்கர், மாதவரம் எஸ். சுதர்சனம், …
சென்னை மணலி ஏரியை ரூ. 4.65 கோடி செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணியை மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் சுதர்சனம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி…
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி, ஆவுடையார்கோவில், விராலிமலை ஆகிய இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெறுகிறது. புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற…
ஊடகம் எப்படி இருக்க வேண்டும் தென்கச்சி சாமிநாதனின் சொல்கிறார்.நான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு…
வடசென்னைத் தமிழ்ச் சங்கம் கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, கலை, இலக்கியம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்றவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு “முத்தமிழறிஞர் கலைஞர் விருது”…
திருச்செந்தூர்..அட இது பயங்கரமான ஊராச்சேப்பா… இங்க குழாய தொறந்தா தண்ணி வராது, புரோட்டா சால்னாவும் , சுக்காவும் தான் வரும்.. அட திருச்செந்தூர் முருகன் கோயில் ரொம்ப…
தனது தந்தை செய்து வந்த பணிகள் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக அவரது மகள் தனது பெருங்கனவினை கை விட்டு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். தேனி மாவட்டம்,…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழரும் ஆலங்குடி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ராஜசேகரன் மறைவிற்கு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள்…
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி உங்கள் ஊரில்…