மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி ராஜகோபுர ஆண்டு விழா

சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி  ராஜ கோபுர 22-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஞாயிற்றுக்கிழமை பால் அன்ன பொங்கலிட்டு வழிபட்டனர்…

பிப்ரவரி 4, 2024

அண்ணா நினைவுநாள்…திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் கோயிலில் சமபந்தி விருந்து

முன்னாள் முதல்வர்  அண்ணா நினைவு நாளையொட்டி திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் திருக்கோயிலில் சனிக்கிழமை நடைபெற்றது. சமபந்தி விருந்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருவொற்றியூர் கே.பி.சங்கர்,  மாதவரம் எஸ். சுதர்சனம், …

பிப்ரவரி 3, 2024

மணலி ஏரியை ரூ.4.65 கோடி செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடக்கம்

சென்னை மணலி ஏரியை ரூ. 4.65 கோடி செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணியை மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் சுதர்சனம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.  சென்னை மாநகராட்சி…

பிப்ரவரி 2, 2024

மணல்மேல்குடி, ஆவுடையார்கோவில், விராலிமலை ஆகிய இடங்களில் நீதிமன்றம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி, ஆவுடையார்கோவில், விராலிமலை ஆகிய இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெறுகிறது. புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற…

பிப்ரவரி 2, 2024

ஊடகம் எப்படி இருக்க வேண்டும்.. தென்கச்சி சாமிநாதன் என்ன சொல்கிறார் தெரியுமா

ஊடகம் எப்படி இருக்க வேண்டும் தென்கச்சி சாமிநாதனின் சொல்கிறார்.நான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு…

பிப்ரவரி 2, 2024

எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருது

வடசென்னைத் தமிழ்ச் சங்கம்  கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, கலை, இலக்கியம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்றவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு “முத்தமிழறிஞர் கலைஞர் விருது”…

பிப்ரவரி 2, 2024

புரோட்டா நகரமாக மாறுகிறதா திருச்செந்தூர்..?

திருச்செந்தூர்..அட இது பயங்கரமான ஊராச்சேப்பா… இங்க குழாய தொறந்தா தண்ணி வராது, புரோட்டா சால்னாவும் , சுக்காவும் தான் வரும்.. அட திருச்செந்தூர் முருகன் கோயில் ரொம்ப…

பிப்ரவரி 2, 2024

தந்தையை போல் மகள் வியக்க வைத்த இளம்பெண்

தனது தந்தை செய்து வந்த பணிகள் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக அவரது மகள் தனது பெருங்கனவினை கை விட்டு நலத்திட்ட  உதவிகள் செய்து வருகிறார். தேனி மாவட்டம்,…

பிப்ரவரி 1, 2024

முன்னாள் எம்எல்ஏ- எஸ்.ராஜசேகரன் மறைவு: சிபிஎம் மாநிலச்செயலர் கே.பாலகிருஷ்ணன் நேரில் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழரும் ஆலங்குடி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான  எஸ்.ராஜசேகரன் மறைவிற்கு   கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள்…

பிப்ரவரி 1, 2024

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் “உங்களைத்தேடிஉங்கள்ஊரில்” சிறப்புத் திட்டமுகாம்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி உங்கள் ஊரில்…

பிப்ரவரி 1, 2024