2 தொகுதிகளில் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக..! தொண்டர்கள் அதிர்ச்சி..!

தமிழகத்தில் திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல்…

ஜூன் 4, 2024

விருதுநகரில் தேமுதிக விஜய பிரபாகரன் முன்னிலை..! தேனியில் டிடிவி தினகரன் பின்னடைவு..!

விருதுநகரில் தேமுதிக முன்னிலை: தேமுதிக விஜய பிரபாகரன் : 64332 காங்கிரஸ் மாணிக் தாகூர்: 59498 பாஜக ராதிகா: 23924 தேனியில் டி.டி‌.வி.தினகரன் பின்னடைவு: திமுக :…

ஜூன் 4, 2024

திருச்சி மக்களவை தொகுதி 2வது சுற்றில் வேட்பாளர் வாக்குகள் விபரம்..!

திருச்சி மக்களவை தொகுதி இரண்டாவது சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் மதிமுக துரை வைகோ – 50,321 அதிமுக கருப்பையா – 25176 நாம்…

ஜூன் 4, 2024

திருச்சி தொகுதியில் 2ம் சுற்றில் துரை வைகோ முன்னிலை

திருச்சி மக்களவை தொகுதி இரண்டாவது சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் மதிமுக துரை வைகோ – 50,321 அதிமுக கருப்பையா – 25176 நாம்…

ஜூன் 4, 2024

சோழவந்தான் பகுதியில் சூறைக்காற்றுடன் கன மழை

மதுரை மாவட்டத்தில், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. சோழவந்தான், மேலக்கால், முள்ளிப்பள்ளம், திருவேடகம், தென்கரை பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், பொதுமக்களின்…

ஜூன் 2, 2024

சேது பொறியியல் கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்

மதுரை அருகே, உள்ள சேது பொறியியல் கல்லூரியில் முதல் பேட்ச் படித்த மாணவர்களின் சங்கக் கூட்டம் நடைபெற்றது. இதில், 1995 ஆம் ஆண்டு இயந்திரவியல், கணினி கருவியல்…

மே 29, 2024

காரியாபட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றம் மற்றும் காரியாபட்டி எஸ். பி .எம். டிரஸ்ட் இணைந்து எஸ் பி எம்…

மே 29, 2024

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் “பாவேந்தர் விழா”

பாவேந்தர் பாரதிதாசனைக் கொண்டாடும் வகையில் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் ‘பாவேந்தர் தமிழுக்கு அமுதென்று பேர்‘ என்ற  தலைப்பில் விழா எடுக்கப்பட்டது. புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்…

மே 27, 2024

சோழவந்தான் சனீஸ்வரன் கோவிலில் திருவாச்சி திருட்டு! போலீசார் விசாரணை

சோழவந்தான் வைகை கரையில் உள்ள சனீஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் வெள்ளிக்கிழமை அன்று அர்ச்சகர் இரவு கோவிலை பூட்டி வீட்டுக்குச் சென்று…

மே 27, 2024