திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே 3 கிராமங்கள் இணைந்து நடத்திய ஞாயிற்றுக்கிழமை நடத்திய இரு பிரிவு மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு…
Tamilnadu
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே 3 கிராமங்கள் இணைந்து நடத்திய ஞாயிற்றுக்கிழமை நடத்திய இரு பிரிவு மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு…
வேங்கைவயல் சம்பவத்தில், 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரும் சிபி சிஐடி மனு மீதான விசாரணை வரும் பிப். 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.…
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்வியில் கலைஞர் என்ற கருத்தரங்கம் நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், சந்தைப்பேட்டை நகராட்சி…
கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் இந்திய பத்திரிகைகள் தினம் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், வட்டார வளமையத்தில் இல்லம் தேடிக் கல்வி மையத்தின்…
தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றியத்தின் சார்பில் கிராமங்கள் தோறும் அறிவியல் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி உளவயல் கிராமத்தில் தொடங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் உளவயல்…
இந்திய பத்திரிகைகள் தினம் குறித்து வாசகர் பேரவை வெளியிட்ட வாழ்த்துச்செய்தி: ஜனவரி 29 , “இந்திய பத்திரிகைகள் தினம். 1780 , ஜனவரி 29 அன்று ஜேம்ஸ்…
ஜனவரி 29 , ” இந்திய பத்திரிக்கைகள் தினம். ” 1780 , ஜனவரி 29 அன்று ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்ற ஆங்கிலேயர் Bengal Gazette…
திருவொற்றியூர் அரசுபள்ளி குடியரசு தின விழாவில் 1000 மாணவர்களுக்கு லட்டுடன் சிக்கன் பிரியாணியை எம்எல்ஏ-கே பி சங்கர் வழங்கினார். இந்தியகுடியரசு தின விழா திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியாஅரசு மேல்நிலைப்…
சென்னை திருவொற்றியூரில் சனிக்கிழமை கடலில் குளித்த 4 பள்ளி மாணவர்கள் ராட்சத கடல் அலையில் சிக்கினர். இதில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இரண்டு…
பல்லடம் செய்தியாளர் நேசபிரபு கயவர்களாலும் கொடியவர் களாலும் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும்…