திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சிபிஎம் கட்சி சார்பில் சமத்துவப் பொங்கல் விழா

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை நகரக்குழு சார்பில் செவ்வாய்க் கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் உள்ள திருவள்ளுவர்…

ஜனவரி 16, 2024

திருவள்ளுவர் நாள் : தமுஎகச சார்பில் மரியாதை

திருவள்ளுவர் நாளை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மரபுக் கிளை சார்பாக புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து…

ஜனவரி 16, 2024

கொரோனா தாக்கம்: மூன்றாண்டு களுக்குப்பின் சகஜ நிலைக்கு வந்த தேனி நகரம்

கொரோனா தாக்கத்திலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் முற்றிலும் விடுபட்டு  முதன் முறையாக பண்டிகை நாளிலும் தேனி நகரம் சகஜநிலைக்கு வந்ததை உணர முடிந்தது. 2020 -ஆம் ஆண்டு…

ஜனவரி 16, 2024

மதுரை அவனியாபுரத்தில் விறுவிறுப்பாக  நடைபெற்ற ஜல்லிக்கட்டு

மதுரையில் விறுவிறுப்பாக  நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காவலர்கள் உள்பட 48 பேர் காயமடைந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட…

ஜனவரி 16, 2024

மெய்வழிச்சாலையில் பொங்கல் விழா கோலாகலம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையில் சாதி சமூக மத பாகுபாடுகளை கடந்து 69 சமூகங்களை சேர்ந்த மக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும்…

ஜனவரி 16, 2024

திருமயம் எம்எல்ஏ அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருமயம்  சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் எம்எல்ஏ-வும் சட்டத்துறை அமைச்சருமான  எஸ். ரகுபதி தலைமையில் திங்கள்கிழமை சமத்துவ பொங்கல் விழா நடை பெற்றது. விழாவில் பங்கேற்ற  கட்சி…

ஜனவரி 15, 2024

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா:

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார்  வட்டத்திற்குட்பட்ட  ந.வயிரவன்பட்டியில் , சுற்றுலாத்துறை  மற்றும் ஊர்  பொதுமக்கள் சார்பில்  நடைபெற்ற  பொங்கல் …

ஜனவரி 15, 2024

ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகள்: காவல்துறை அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை காவல்துறை  அறிவித்துள்ளது. மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடக்கிறது. தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் இப்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க இருக்கின்றன. இந்த…

ஜனவரி 15, 2024

பொங்கல் பண்டிகைக்காக களை கட்டிய ஆட்டுசந்தைகள்

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்காக ஆட்டுச் சந்தைகள் களை கட்டின. தமிழகத்தில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெ றுகிறது. மறுநாள் செவ்வாய்க்கிழமை மாட்டுப் பொங்கல் அதாவது உழவர்திருநாள்…

ஜனவரி 15, 2024

வாழ்வியல் ரசிகர்களா நீங்கள்…. இது உங்களுக்கு சரியான இடம்…

வாழ்வியல் ரசிகர்களா நீங்கள்…. இது உங்களுக்கு சரியான இடம்… மலை மீது வீடுகள், அடிவாரத்தில் சுற்றிலும் கண்மாய், நெல் வயல்கள், தென்னை, வாழை தோப்புகள் இருக்க வேண்டும்.இப்படிப்பட்ட இடத்தில்…

ஜனவரி 14, 2024