வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு தீர்வு காண முதல்வர் தலையிட வேண்டும்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென போக்குவரத்துக்கழக தொழில்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. போக்குவரத்து கழகத் தொழிலாளர்களின் 15 வது ஊதிய ஒப்பந்தம்,…

ஜனவரி 9, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் 764 பயனாளிகளுக்கு தாலிக்குத்தங்கம்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், சி.வி.ஆர். திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தினை,…

ஜனவரி 9, 2024

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டன

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டதாக தொழில்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில்…

ஜனவரி 9, 2024

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.61 லட்சத்தில் திட்டப்பணிகள்: அமைச்சர் பெரியகருப்பன் திறப்பு

சிவகங்கை மாவட்டம்,  திருப்புவனம் மற்றும் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்  மொத்தம் ரூ . 61 . 58 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 3 திட்டப்பணிகள் தொடங்கி…

ஜனவரி 7, 2024

திருவொற்றியூரில் ரயில் மீது கல்வீச்சு: ரயில் பெட்டிகளின் கண்ணாடிகள் உடைப்பு

சென்னை திருவொற்றியூரில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் காலியாகச் சென்ற பயணிகள் ரயில் பெட்டிகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர். சென்னை சென்ட்ரலில்…

ஜனவரி 7, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் நவீன அறிவியல் தொழில்நுட்ப வசதிகளோடு கூடிய கோளரங்கம் அமைக்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நவீன அறிவியல் தொழில்நுட்ப வசதிகளோடு கூடிய கோளரங்கம்  அமைக்க வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை 16 வது…

ஜனவரி 7, 2024

புதுகை நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: பயனாளிகளுக்கு ஆணை வழங்கிய எம்எல்ஏ

நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் வீடு தேடி சேவை நடந்த முகாமில் பயனாளிகளுக்கு புதுக்கோட்டைஎம்.எல்.ஏ டாக்டர் வை. முத்துராஜா ஆணைகளை வழங்கினார். புதுக்கோட்டை நகராட்சி சார்பில் மார்த்தாண்டபுரம்…

ஜனவரி 6, 2024

கந்தர்வகோட்டை அருகே இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி

கந்தர்வகோட்டை அருகே ஆண்டி குளப்பம்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆண்டிக் குளப்பம்பட்டி…

ஜனவரி 6, 2024

தேசிய அளவிலான போட்டிக்கு செல்லும் மாணவிக்கு வாழ்த்து

தேசிய அளவிலான போட்டிக்கு செல்லும் மாணவிக்கு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் திருவள்ளுவர்…

ஜனவரி 5, 2024