போக்குவரத்து அனைத்துத் தொழிற் சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தொழிற் சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வரவுக்கும் செலவுக்கும்…

ஜனவரி 4, 2024

புதுக்கோட்டையில் இலவச தற்காப்புக் கலை பயிற்சி பயிற்சிபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

புதுக்கோட்டை  சம்ஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளியில் இலவச தற்காப்பு கலை பயிற்சி முகாம் நிறைவுவிழா, சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.  நேரு யுவ கேந்திரா, மாவட்டகுழந்தைகள்…

ஜனவரி 4, 2024

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்: அமைச்சர் மூர்த்தி தகவல்

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் திறந்து வைக்கவுள்ளாதாக அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்தார். அலங்காநல்லூர் அருகே, கீழக்கரையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு மைதானத்தை வணிகவரித் துறை…

ஜனவரி 3, 2024

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடக்கம்

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடங்கியது. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடங்கியது.…

ஜனவரி 3, 2024

மத்திய அரசைக்கண்டித்து புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் பிரசாரம்

மக்கள் விரோத- தொழிலாளர் விரோத  மத்திய  ஆட்சியை அகற்ற வேண்டுமென புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி தஞ்சையில் இன்று ஏழு இடங்களில் பிரசாரம் நடைபெற்றது. பாஜக ஆட்சிக்கு…

ஜனவரி 3, 2024

காமராஜர் துறைமுகத்தில் ரூ.206 கோடி செலவில் புதிய பொது சரக்கு முனையம்

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ. 206 கோடியில் இரண்டாவது பொது சரக்கு முனையம், ரூ. 135 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட மூலதன அகழாய்வு  என சுமார்…

ஜனவரி 3, 2024

அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாளக் கூடாது

அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாளக் கூடாது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் இரா. முத்தரசன். ஜனநாயக முறையில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோர்…

ஜனவரி 2, 2024

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் வாடிவாசல் வண்ணம் பூசும் பணியுடன் தொடங்கியது. மதுரை மாவட்டம், பாலமேட்டில் ஆண்டுதோறும் தைப் பொங்கலை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி…

ஜனவரி 2, 2024

திருச்சியில் சர்வதேச விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்

திருச்சி: ஏர்போர்ட் புதிய முனையம் திறப்பு உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று (2.1.2024) திருச்சி வருகிறார்.…

ஜனவரி 2, 2024

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடக்கம்

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடக்கி வைத்தார். மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில், பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்…

ஜனவரி 1, 2024