விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்த மாதர் சங்கம் வலியுறுத்தல்
நாள்தோறும் உயர்ந்து வருகின்ற விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டுமென தஞ்சையில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சமமேளனத்தின் 15 வது மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இந்திய மாதர்…
Tamilnadu
நாள்தோறும் உயர்ந்து வருகின்ற விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டுமென தஞ்சையில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சமமேளனத்தின் 15 வது மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இந்திய மாதர்…
உலகத் தமிழர் பேரமைப்பின் தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு போற்றும் இரண்டாம் நாள் மாநாடு தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. தமிழரின் தொன்மை, வரலாற்று சிறப்பு,தமிழர் பண்பாடு,…
சென்னை திருவொற்றியூர் அருகே மணலியில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்களை வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தார். மணலி…
திருமயத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி 9 மாத கர்ப்பிணியான காதலியை காவல்துறையினரின் உதவியுடன் இளைஞர் சாதி மறுப்பு திருமணம் செய்தார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள…
உலகத்தமிழர் பேரமைப்பு பத்தாவது மாநில மாநாடு தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு மாநாடாக தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்றது. உலகத்தின்தொன்மை வாய்ந்த மொழிகளில் முதன்மை யானது தமிழ் மொழி…
அனைத்து சமூகத்தினரின் ஆன்மீக பூமியாக தமிழகம் இருந்து வருகிறது. இதனை மாற்றிட யாராலும் முடியாது என இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேபர்பாபு தெரிவித்தார்.…
பசுமை தமிழக நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் செப் 24 – ஆம் தேதி தமிழகம் முழுவதும் பெரிய அளவில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அதன்படி ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்…
அரசு அருங்காட்சியகம், பொற்பனைக்கோட்டை தொல்லியல் அகழாய்வு பணிகளை அரசுத்துறை முதன்மை செயலர் ஆய்வு செய்தார். புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தினை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு…
சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூரில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள பூங்காக்கள் ரூ. 75 லட்சம் செலவில் சீரமைப்பதற்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவொற்றி யூர் மண்டலக் குழு கூட்டத்தில்…
தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்ட சாதி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமமென விடுதலை தமிழ்ப்புலிகள் கோரிக்கை. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பட்டியலின…