ஈரோடு மாநகராட்சியில் ரூ.3 கோடியில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் தொடக்கம்
ஈரோடு மாநகராட்சியில் ரூ.3 கோடியில் பழுதடைந்த சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மாநில…










