புத்துணர்வு தரக்கூடியவை புத்தகக் கண்காட்சிகள்தான்: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
புத்துணர்வு தரக்கூடியவை புத்தகக் கண்காட்சிகள்தான் என்றார் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் புதுக்கோட்டையில் 6 -ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாள்(29.7.2023) நிகழ்வில் பங்கேற்று…










