ஈரோடு மாநகராட்சியில் ரூ.3 கோடியில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

ஈரோடு மாநகராட்சியில் ரூ.3 கோடியில் பழுதடைந்த சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மாநில…

ஆகஸ்ட் 26, 2023

உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் உற்சாகத்துடன் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு ஜூலை 11 -ஆம் தேதி…

ஆகஸ்ட் 26, 2023

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி கிராம சுகாதார செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி விஎச்என்கள் 24 மணி நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவும், அதற்கான சிபிஎஸ் திட்டத்தை…

ஆகஸ்ட் 26, 2023

புத்தகம் அறிவோம்… மாணவர்களுக்கு வள்ளுவர்..

மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது கல்வியே. கல்வியைவிடச் சிறந்த செல்வம் வேறு இல்லை என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மை. ஓர் அரசனுக்கு அவனுடைய நாட்டில்தான் சிறப்பும் பெருமையும்…

ஆகஸ்ட் 26, 2023

வருவாய்த்துறை ஊழியர்கள் தர்னா…

அரசாணையை 65 -ஐ , ரத்து செய்து தற்போது வெளியாகி உள்ள அரசாணை 74 -ன் படி பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் தர்னா போராட்டம்…

ஆகஸ்ட் 26, 2023

தொண்டர்களுக்கு மதிப்பில்லை… திமுக மாவட்டச்செயலர் மீது நிர்வாகிகள் கடும் அதிருப்தி.. அதிர்ச்சியில் திமுக தலைமை..

தொண்டர்களை மதிக்காத மாவட்ட  திமுக நிர்வாகி மீது ஏற்பட்ட அதிருப்தியால் கொங்கு மண்டலத்தில்  உருவாகியுள்ள  உட்கட்சி புகைச்சல் புயலால் திமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. கொங்கு மண்டலம் அதிமுகவின்…

ஆகஸ்ட் 26, 2023

29 ஆண்டுகளாக கண்தான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் 92 வயது இளைஞர்…!

புதுக்கோட்டையில் கடந்த 29 ஆண்டுகளாக  ஓய்வின்றி கண் தான விழிப்புணர்வு  பிரசாரம் செய்து வருகிறார்  ஓய்வு பெற்ற ஆசிரியர், 92 வயது இளைஞர் டாக்டர் கோவிந்தராசன். அரசுப்…

ஆகஸ்ட் 26, 2023

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள்…

ஆகஸ்ட் 26, 2023

ரூ 50 ஆயிரத்தை அள்ளலாம்.. அஞ்சல் துறை நடத்தும் கடிதம் எழுதும் போட்டியில் வென்றால்

அஞ்சல் துறை நடத்தும் கடிதம் எழுதும் போட்டியில் அசத்தலாக கடிதம் எழுதினால் ரூ.50 ஆயிரம் பரிசு காத்திருக்கிறது. அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். புதுக்கோட்டை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர்…

ஆகஸ்ட் 26, 2023

புத்தக வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்.: ஆட்சியர் மெர்சி ரம்யா

நூலகர் தின விழாவில்சிறப்பாக பணிபுரிந்த நூலகர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும்…

ஆகஸ்ட் 26, 2023