காந்தியம் என்றால் என்ன என்பதை அடுத்த தலைமுறைக்கு புரியும் விதத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்: தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்

காந்தியம் என்றால் என்ன என்பதை அடுத்த தலைமுறைக்கு அவர்களுக்கு புரியும் விதத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம் என்றார் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்.…

அக்டோபர் 3, 2022

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா விழிப்புணர்வு பயிற்சி முகாம்

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா விழிப்புணர்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு…

செப்டம்பர் 30, 2022

சென்னை மணலியில் ரூ.565 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த உயவு எண்ணெய் திட்ட வளாக கட்டுமான பணிகள்: மத்திய அமைச்சர் ராமேஸ்வர் தெலி ஆய்வு

சென்னை மணலியில் ரூ.565 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின்  ஒருங்கிணைந்த உயவு எண்ணெய் திட்ட வளாகத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை…

செப்டம்பர் 30, 2022

கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் உலக சுற்றுலா தின ஓவியப்போட்டி

கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் உலக சுற்றுலா தின ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு  தலைமையில், புதுக்கோட்டை…

செப்டம்பர் 29, 2022

அரசு பள்ளிகளை பசுமை பள்ளியாக மாற்றியமைக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை பசுமை பள்ளியாக மாற்றியமைக்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றார் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.…

செப்டம்பர் 28, 2022

பகத்சிங் 115-ஆவது பிறந்த நாள்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்டத்தில் 75 இடங்களில் உறுதி ஏற்பு

பகத்சிங் 115-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்டத்தில் 75 இடங்களில் உறுதி ஏற்று புதிய உறுப்பினர்களை இணைத்தனர் மாவீரன் பகத்சிங்கின் 115-ஆவது…

செப்டம்பர் 28, 2022

கல்லூரியில் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

கல்லூரியில் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியை அடுத்த மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர்…

செப்டம்பர் 28, 2022

பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாயில் கசிவு ஏற்பட்டு குளம் போல் தேங்கிய பாமாயில் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பரபரப்பு

சென்னை காசிமேடு துறைமுகத்தில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த எண்ணெய் குழாயில் திடீரென கசிவு ஏற்பட்டு பாமாயில் தயாரிப்பதற்கான கச்சா எண்ணெய்  வெளியேறி குளம்போல் தேங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.…

செப்டம்பர் 28, 2022

புதுக்கோட்டையில் வாசகர் பேரவை நடத்திய அகிலன் நூற்றாண்டு விழா

புதுக்கோட்டையில் வாசகர் பேரவை நடத்திய அகிலன் நூற்றாண்டுவிழா ஜெ.ஜெ.கலை  கல்லூரியில் நடந்தது புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை – கலை அருவி இலக்கியப் பேரவை, …

செப்டம்பர் 28, 2022

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் தமுஎகச சார்பில் சமூகநீதி நாள் கவியரங்கு

தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாட்டில் சமூகநீதி நாள் விழா மற்றும் கவியரங்கம்…

செப்டம்பர் 25, 2022