நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 6ம் தேதி பூத் ஏஜெண்டுகள் பயிற்சிக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை பூத் ஏஜெண்டுகளுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக…

நவம்பர் 4, 2025

உசிலம்பட்டியில், பி.கே.மூக்கையாத்தேவருக்கு மணி மண்டபம்: பூமி பூஜை.

உசிலம்பட்டியில், பி.கே.மூக்கையாத்தேவருக்கு 6 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்க, அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பூமி பூஜை செய்து பணிகளை…

நவம்பர் 4, 2025

வாடிப்பட்டி அருகே மினி பஸ் கவிழ்ந்து 40 பேர் காயம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து கருப்பட்டி கிராமத்திற்கு தனியார் மினி பஸ் சென்று விட்டு கணேசபுரம் பொம்மன்பட்டி கரட்டுப்பட்டி செல்லக்குளம் பெருமாள்பட்டி கிராமங்களில் பயணிகளை…

நவம்பர் 4, 2025

சத்துணவு திட்டப்பிரிவில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில், சத்துணவு திட்டப்பிரிவில், தற்காலிக கம்ப்யூட்டர் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

நவம்பர் 4, 2025

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் பருத்தி ஏல விற்பனை

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள, 450 பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள்…

நவம்பர் 4, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி…

நவம்பர் 4, 2025

ஜவ்வாதுமலையில் கோயில் சீரமைப்புப் பணியின் போது தங்க நாணயங்கள் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஒன்றியம், கோவிலூா் ஊராட்சியில் கோயில் சீரமைப்புப் பணியின் போது, விஜயநகர பேரரசு காலத்து 103 தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஜவ்வாதுமலை ஒன்றியம், கோவிலூா்…

நவம்பர் 4, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற ஐப்பசி மாத சோம வாரபிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க…

நவம்பர் 4, 2025

பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை நாமக்கல்லில் பிரச்சாரம்

நாமக்கல் நகரில் நாளை நடைபெறும் பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பேசுகின்றார். நாளை மறுநாள் விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறகிறார்.…

நவம்பர் 3, 2025

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.…

நவம்பர் 3, 2025