திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் திமுக விளையாட்டு அணி சார்பில், நாளை முதல் பொங்கல் வரை சமூக நீதிக்கான திருவிழாக்கள் நடைபெறும் என, மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., கூறினார்.…
Tamilnadu
நாமக்கல் மாவட்டத்தில் திமுக விளையாட்டு அணி சார்பில், நாளை முதல் பொங்கல் வரை சமூக நீதிக்கான திருவிழாக்கள் நடைபெறும் என, மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., கூறினார்.…
மோகனூர் அருகில் உள்ள மணப்பள்ளி முனியப்பன் கோயில் திருவிழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது, மணப்பள்ளி முனியப்பன் கோயில் திருவிழாவில், முதல் நாள் நிகழ்வாக மாரியம்மனுக்கு காவிரி…
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு , உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து மல்லிகை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆங்கில புத்தாண்டு பிறப்பை…
ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வாழ்த்துகளை நண்பர்கள் மற்றும் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாா்கழி பெளா்ணமி விழா முன்னேற்பாடுகள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் ஆலோசனை மேற்கொண்டாா். அருணாசலேஸ்வரா் திருக்கோவில் பஞ்சபூத தலங்களில்…
உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, 3 டன் எடையுள்ள மலர்களால், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்…
விண்வெளி ஆராய்ச்சியில் மனிதர்களின் அடுத்த இலக்கு செவ்வாய் கிரகம். ஆனால், பூமியில் இருந்து கோடிக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள இந்த சிவப்பு கிரகத்திற்கு மனிதர்களைப் பாதுகாப்பாக அனுப்பி…
ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், திருநின்றவூர் பகுதி இரும்பு கடை வியாபாரிகள் நலச் சங்கம், 2000-ஆம் ஆண்டு தொடங்கி குடும்ப ஆண்டு விழாவாக ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகள் தொடர்பாக, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் கமிஷன்…
மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் தனியாருக்கு பட்டா வழங்கியதைக் கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்…