எய்டு இந்தியா நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் எய்டு இந்தியா நிறுவனத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை அருகே செம்பாட்டூர், வள்ளி…










