குப்பை வரியை ரத்து செய்ய  ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை

ஈரோடு மாநகராட்சியில் விதிக்கப்படும் குப்பை வரியை ரத்து செய்ய  வேண்டுமென  பெருவாரியான கவுன்சிலர்கள் இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தினர். ஈரோட்டில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டம்  மேயர்…

நவம்பர் 28, 2022

ஈரோட்டில் 77 சாலையோர வியாபாரிகளுக்கு துருப்பிடிக்காத இரும்பு வண்டிகள்: அமைச்சர் முத்துசாமி  வழங்கல்

ஈரோட்டில் 77 சாலையோர வியாபாரிகளுக்கு துருப்பிடிக்காத இரும்பு வண்டிகளை அமைச்சர் முத்துசாமி  வழங்கினார். ஈரோட்டைச் சேர்ந்த 77 சாலையோர வியாபாரிகளுக்கு துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டில் வண்டிகளை மாநகராட்சி…

நவம்பர் 28, 2022

மின்சார கட்டண உயர்வினை ரத்து செய்யக்கோரி கட்டிட பொருட்கள் விற்பனையாளர்கள் கோரிக்கை

மின்சார கட்டண உயர்வினை ரத்து செய்யக்கோரி கட்டிட பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஈரோடு மாவட்ட கட்டிடப் பொருட்கள் விற்பனையாளர் சங்கத்தின் 30…

நவம்பர் 28, 2022

தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும்: அஇவிதொச மாநாடு வலியுறுத்தல்

தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனிதுறை உருவாக்கி  நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. விவசாயத்…

நவம்பர் 27, 2022

புதுகை குழந்தைகள் மருத்துவர் ராமதாசுக்கு சமூக சேவை விருதளிப்பு

புதுக்கோட்டையில் குழந்தைகள் நல மருத்துவராகவும்  சமூகத்தின் மீது அக்கறை உள்ள மருத்துவர் எஸ்.ராமதாஸ் அவர்களுக்கு  அருண்மொழியின் ஆதரவற்ற 500க்கும் மேற்பட்ட சடலங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்துள்ளார்.…

நவம்பர் 26, 2022

பொன்னமராவதி வட்டம், தேனூர் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் 1.12.2022 அன்று முன்மனுக்கள் பெறப்படுகிறது: பொதுமக்கள் மனு அளிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்ட, மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பொன்னமராவதி சரகம், தேனூர் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் 1.12.2022 அன்று முன்மனுக்கள் பெறப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், …

நவம்பர் 26, 2022

காங்கிரஸார் ஒற்றுமை காக்க வேண்டும் : பீட்டர்அல்போன்ஸ் வேண்டுகோள்

தற்போதுள்ள சூழலில் தமிழக காங்கிரசார் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமை காக்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்பி.பீட்டர்அல்போன்ஸ் வேண்டுகோள்…

நவம்பர் 26, 2022

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் ஆலையில் இருந்து மழை நீருடன் வெளியேற்ற பட்ட ரசாயன கழிவால் நிறம் மாறிபோனதா குளத்தின் நீர்.. ?

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் இரும்பு உருக்கு ஆலையில் இருந்து மழை நீருடன் வெளியேற்ற பட்ட ரசாயன கழிவால் நிறம் மாறிபோன குளத்தின் நீரால்   200- மேற்பட்ட…

நவம்பர் 26, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதலுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதலுக்கு மாணவ, மாணவிகள் (25.11.2022)  வெள்ளிக்கிழமைக்குள் விண்ணப்பிக்கலாம். உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துகளை மாணவ மாணவியர் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன்…

நவம்பர் 24, 2022

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தை தனியாரிடமிருந்து மீட்டுத் தரக்கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி தாலுகாவில் உள்ள புதுவலசல் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தை தனியாரிடமிருந்து மீட்டுத் தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.…

நவம்பர் 24, 2022