தமிழகஅரசின் ஓராண்டு சாதனை மலரை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அனைத்துத் துறைகளின் சாதனை மலர் வெளியிடப்பட்டது. தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை…

மே 7, 2022

கண்தானம் செய்தவர் குடும்பத்துக்கு புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தினர் பாராட்டு

புதுக்கோட்டையில் கண்தானம் செய்தவர் குடும்பத்தினருக்கு  செஞ்சுரி லயன்ஸ் சங்கம்  பாராட்டு தெரிவித்தது. புதுக்கோட்டை மாவட்ட சிறு தொழில் அதிபர்கள் சங்கத்தின் தலைவரும்  புதுக்கோட்டை ரோட்டரி கிளப் செயலாளரும்…

மே 7, 2022

புதுக்கோட்டை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சஷ்டி வழிபாடு

புதுக்கோட்டை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சஷ்டி  சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டைமேல ராஜ  வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் சஷ்டியை முன்னிட்டு  சிறப்பு…

மே 7, 2022

செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட செவித்திறன் குறைவுடையோருக் கான நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 43 பேருக்கு ரூ.2.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (06.05.2022) வழங்கினார்.…

மே 6, 2022

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு வெளியிட்ட தகவல்: தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப் பற்ற இளைஞர்களுக்கான…

மே 4, 2022

தமிழகஅரசின் ஓராண்டு சாதனை: புதுக்கோட்டை 10 நாள்கள் புகைப்படக் கண்காட்சி… ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி என்ற தலைப்பில் அரசுத் துறைகளை ஒருங்கிணைத்துபுகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு 10 நாள்கள்…

மே 4, 2022

உடைகல் குவாரி விரிவாக்கம்: ஆட்சியர் தலைமையில் கிராம மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், மேலூர் கிராமத்தில்,  சாய் ஹரிதம் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் உடைக்கல் குவாரி விரிவாக்கம்  செய்தல் தொடர்பாக, மேலூர் கிராமப்பகுதி பொதுமக்களிடையே கருத்துக்கேட்புக்…

மே 4, 2022

 அட்சய திருதியை… புதுக்கோட்டை நகைக்கடைகளில் திரண்ட மக்கள்…

அட்சய திருதியை முன்னிட்டு புதுக்கோட்டையிலுள்ள பல்வேறு நகைக்கடைகளில்  ஆயிரக்கணக்காணோர் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  புதுக்கோட்டை  வடக்கு ராஜவீதி   ஸ்ரீ குமரன் தங்க மாளிகை யில்  நடைபெற்ற…

மே 3, 2022

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறைவுபெற்ற திட்டங்களை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறைவு பெற்ற திட்டங்களை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் மாவட்ட ஆட்சியர் கவிதா…

மே 3, 2022