புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மீன்பிடித்திருவிழா

பொன்னமராவதி அருகே ஏனாதி பெரிய கண்மாயில் நடைபெற்ற  மீன்பிடி திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  மீன்பிடி திருவிழாவை முன்னிட்டு பொன்னமராவதியை சுற்றி உள்ள கிராமங்களான மேலைச்சிவபுரி,…

ஏப்ரல் 27, 2022

மதுரை அருகே கோயில் திருவிழாவில் கிடாய் முட்டு திருவிழா

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், கல்புளிச்சான் பட்டி கிராமத்தில், அருள்மிகு ஸ்ரீ மந்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கிடாய் முட்டு விழா நடைபெற்றது. உயர்நீதிமன்ற அனுமதி பெற்று…

ஏப்ரல் 27, 2022

கண்மாய் குளங்களில் இலவசமாக வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம்: ஆட்சியர் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள், மண்பாண்டம் செய்யும் கூட்டுறவு சங்கம், வீடுகட்டும் பொதுமக்கள் ஆகியோர் கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் மற்றும்…

ஏப்ரல் 27, 2022

மே.1-ல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளில் கிராமசபைக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் 1.5.2022 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அறிவித்துள்ளார். தொழிலாளர் தினமான 01.05.2022-ஆம் தேதியன்று…

ஏப்ரல் 27, 2022

புதுகை நகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.131 கோடியில் புதைசாக்கடைத் திட்டம் : ஆட்சியர் ஆலோசனை

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில், விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு, புதை சாக்கடை அமைத்தல் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்தல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்,…

ஏப்ரல் 27, 2022

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி இன்ட்ராக்ட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி இன்ட்ராக்ட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியேற்புவிழா புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு…

ஏப்ரல் 26, 2022

மக்கள்குறைதீர்முகாம்: பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 337 மனுக்களை ஆட்சியரிடம் அளித்த பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில்  (25.04.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை,…

ஏப்ரல் 26, 2022

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாள்: புதுக்கோட்டையில் நகரும் புகைப்படக் கண்காட்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்  150-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த…

ஏப்ரல் 26, 2022

புதுக்கோட்டையில் எரிபொருள் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டையில் எரிபொருள் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, புதுக்கோட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பி சி ஆர் ஏ    இணைந்து எரிபொருள்…

ஏப்ரல் 25, 2022

பதவிக்கு வந்துள்ள பெண்கள் தனித்துவமுடன் செயல்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

பதவிக்கு வந்துள்ள பெண்கள் அவர்கள் தனித்துவமுடன் செயல்பட தகுதிகளை வளர்த்துக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கிராமசபைக் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவுறுத்தினார்.…

ஏப்ரல் 25, 2022