Close
மே 20, 2024 3:02 மணி

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாள்: புதுக்கோட்டையில் நகரும் புகைப்படக் கண்காட்சி

புதுக்கோட்டை

வஉசிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்  150-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சியை, மாவட்ட ஆட்சியர்கவிதா ராமு,  (25.04.2022)  பார்வையிட்டார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top