ஈரோடு மாவட்டத்தில் மழை: கொடுமுடியில் அதிகபட்ச மழை பதிவு
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை கொடுமுடியில் அதிகபட்சமாக 32 மி.மீ பதிவாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் மிதமான…
Weather
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை கொடுமுடியில் அதிகபட்சமாக 32 மி.மீ பதிவாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் மிதமான…
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4…
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதன் எதிரொலியாக கடலூர்…
கொளுத்தும் அக்னியில் கொட்டும் கோடை மழை பெய்து வருவது மக்களை நிம்மதி அடையச்செய்துள்ளது. அக்னி என்னும் கத்திரி வெய்யில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த 24 மணி…
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை…
தமிழகத்தில் ஒரு வாரம் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த பதிவில் எதிர்ப்பார்த்தது போல கடந்த இரண்டு நாட்களாக…
பொன்னமராவதி பகுதியில் இடி மின்னல் காற்றுடன் திடீர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து…
பள்ளியில் பூத்த ஊதாப் பூ மழலைகள்.. புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலைக் குழந்தைகளுக்கு வண்ணங்களை அறிமுகம் செய்யும் விதமாக வண்ண தினங்கள் ஆண்டுதோறும்…
புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் இணைந்து திருக்கோகர்ணம் தொழில்பயிற்சி நிலைய வளாகத்தில் நடத்திய சர்வதேச பெண்கள் தின விழாவுக்கு, சங்க தலைவர்…
தமிழகத்தில் வரும் 3 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்…