Close
மே 13, 2024 1:52 காலை

சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் இணைந்து நடத்தும் விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

சென்னை

போட்டிகளை புதன்கிழமை தொடங்கி வைத்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழக மேலாண்மை இயக்குனர் ஆர்.கஜலட்சுமி. உடன் சென்னை துறைமுக துணைத் தலைவர் எஸ். விஸ்வநாதன், காமராஜர் துறைமுக மேலாண்மை இயக்குனர் ஜே.பி. ஐரீன் சிந்தியா உள்ளிட்டோர் உள்ளனர்.

சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் இணைந்து நடத்தும் அகில இந்திய பெருந்துறைமுகங்களின் ஊழியர்களுக்கிடையேயான கேரம், பூப்பந்து, இறகுப்பந்து போட்டிகள் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிப்ரவரி 7 முதல் 9-ம் வரை நடைபெறுகிறது.

இப்போட்டிகளை புதன்கிழமை தொடங்கி வைத்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழக மேலாண்மை இயக்குனர் ஆர்.கஜலட்சுமி.

உடன் சென்னை துறைமுக துணைத் தலைவர் எஸ். விஸ்வநாதன், காமராஜர் துறைமுக மேலாண்மை இயக்குனர் ஜே.பி. ஐரீன் சிந்தியா  உள்ளிட்டோர் உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top