கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா்

ஆடிபௌா்ணமி அன்று திருவண்ணாமலையில் வெளியூா் மற்றும் கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.…

ஆகஸ்ட் 8, 2025