உசிலம்பட்டி அருகே பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மயானத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே திம்மநத்தம் கிராமத்தில் 100 க்கும் அதிகமான பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் துவங்கியது முதலே சுமார் 60 ஆண்டுகளுக்கும்…

ஜூலை 4, 2026