காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அமைச்சருக்கு நாமக்கல் எம்.பி. கோரிக்கை

கருகும் நிலையில் உள்ள வெற்றிலை பயிரை காக்க, காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என, நாமக்கல் எம்.பி., தமிழக நீர்வளத்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

ஆகஸ்ட் 18, 2026