அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.…

