நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதி மீறி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 5.07 கோடி பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை தேர்தல் விதிமுறைகளை மீறி வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 5 கோடியே 7 லட்சம் மதிப்பிலான பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல்…

ஏப்ரல் 22, 2026

ரூ. 13.45 லட்சம் மதிப்பிலான ரொக்கம், பரிசுப்பொருள் பறிமுதல்: 4 தொகுதிகளில் அதிமுக, திமுவினர் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, ரூ. 13.45 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வைத்திருந்த…

ஏப்ரல் 22, 2026

வாடிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை: ரூ.1.27 லட்சம் பறிமுதல்

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதமாக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தொகுதி முழுவதும் தீவிரமாக கண்காணித்து…

ஏப்ரல் 22, 2026

நாமக்கல் அருகே ஆவணமின்றி டூ வீலரில் எடுத்து சென்ற ரூ. 2.52 லட்சம் பறிமுதல்

நாமக்கல் அருகே தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் சோதனையில், டூ வீலரில் ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ. 2.52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில், வரும் 23ம்…

மார்ச் 31, 2026

தோ்தல் பறக்கும்படை சோதனையில் வெளிமாநில மதுப்புட்டிகள், ரூ.6.45 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, ஆரணி, போளூா், செய்யாறு, செங்கம் பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் மதுப்புட்டிகள், ரூ.6.45…

மார்ச் 19, 2026

கீழ்பென்னாத்தூரில் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய 53 ஐம்பொன் சிலைகள்

திருவண்ணாமலை – கீழ்பென்னாத்தூரில் 53 ஐம்பொன் சிலைகள் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது. உரிய ஆவணம் இன்றி காரில் கடத்தி வரப்பட்ட நிலையில் ஐம்பொன் சிலைகள் குறித்து…

மார்ச் 19, 2026

தோ்தல் பறக்கும் படை வாகனச் சோதனையில் ரூ.1.19 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலையில் மாவட்டம் போளூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.1.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா்…

மார்ச் 17, 2026

தோ்தலை முன்னிட்டு தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினருக்கு பயிற்சி

திருவண்ணாமலையில் சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களில் பணிபுரிபவா்களுக்கான பயிற்சி நடைபெற்றது. திருவண்ணாமலை ஆட்சியரக மக்கள் குறைதீா் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப்…

மார்ச் 7, 2026

ஆவணம் இன்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச்சென்றால் பறிமுதல்: நாமக்கல் ஆட்சியர்

உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்துச்சென்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என நாமக்கல் ஆட்சியர்கூறியுள்ளார். இது குறித்து, நாமக்கல்…

மார்ச் 20, 2024

இராஜபாளையத்தில் ரூ.1.54 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் உரிய ஆவணங்களில் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.54 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர்.…

மார்ச் 18, 2024