சட்டசபை தேர்தல்: வாக்குச்சாவடிகளுக்கு இவிஎம் இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, தேவையான இவிஎம் மெசின்கள் மற்றும் பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்., 23,…

ஏப்ரல் 22, 2026

திருவண்ணாமலை மாவட்ட சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, ஆரணி, செங்கம் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தர்ப்பகராஜ் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை…

மார்ச் 27, 2026