லாரன்ஸ் பிஷ்னோயின் வீடியோ: போலீஸ் அதிகாரிகள் சஸ்பென்ட்
பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் வீடியோ பேட்டி வெளியானது தொடர்பாக பஞ்சாப் போலீஸ் டி.எஸ்.பி., உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது…
பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் வீடியோ பேட்டி வெளியானது தொடர்பாக பஞ்சாப் போலீஸ் டி.எஸ்.பி., உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது…
தினமும் நிலநடுக்கத்தால் இந்தியா உட்பட பல உலக நாடுகள் நடுங்கி வருகின்றன. இப்படி அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படுவது சாமானியர்களை மட்டுமின்றி விஞ்ஞானிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில்,…
அமெரிக்காவில் வாழ்வதற்கான முறையான சட்ட ஆவணங்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாத இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், அக் 22ம்…
மேற்கு வங்கத்தில் பெட்ராபோலில் உள்ள லேண்ட் போர்ட்டில் பயணிகள் முனையக் கட்டிடம் மற்றும் மைத்ரி துவார் ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான அமித் ஷா…
ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் டாலருக்குப் பதில், பிரிக்ஸ் நாடுகள் சார்பாக பொதுவான ரூபாய் நோட்டை வெளியிடுவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு இடையே…
கூகுளில் தற்போது மற்றொரு இந்தியர் முக்கிய பொறுப்பை அலங்கரித்துள்ளார். சென்னை ஐஐடியில் பயின்று இன்று கூகுளை கலக்கி வரும் அந்த நபரின் பெயர் பிரபாகர் ராகவன். உலகின்…
குஜராத் மாநிலம் வதோதராவில் 79 வயது முதிய தம்பதி விவாகரத்து பெற்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வயதில், மக்கள் பொதுவாக தங்கள் வாழ்க்கையின் கடைசி…
ஜார்கண்டில் இருந்து கோவா செல்லும் வாஸ்கோ-ட-காமா விரைவு ரயிலில் ஏசி 2 அடுக்கு பெட்டியில் பாம்பை பார்த்து பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்திய ரயில்வே உலகின்…
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பம் உதவியால், அசாம் மாநிலத்தில் தண்டவாளத்தை கடந்த 60 யானைகளின் உயிரை ரயில் டிரைவர் காப்பாற்றி உள்ளார். நாட்டின் பல மாநிலங்களில் யானைகள்…
ரயில்வேயில் பணியாளர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, ஓய்வு பெற்ற பணியாளர்களைக் கொண்டு 25,000 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வேதுறையில், ஓய்வு பெற்ற பணியாளர்களை பணியமர்த்த, முடிவு செய்துள்ளதாக,…